Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil online novels

Advertisement

  1. S

    தேன்மழை தூவுதடி 14

    தேன்மழை தூவுதடி 14 1 தேன்மழை தூவுதடி 14 2 படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே......?????????
  2. S

    தேன்மழை தூவுதடி 6

    ஃபிரண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காகாம உங்க கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி Thenmazhai thoovuthadi 6 1 Thenmazhai thoovuthadi 6 2
  3. S

    தேன்மழை தூவுதடி 5

    மழைத்துளி 5 கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப , கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து , "வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து...
  4. S

    தேன்மழை தூவுதடி 4

    மழைத்துளி 4 ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான். "அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து …...
  5. S

    தேன்மழை தூவுதடி 3

    மழைத்துளி 3 விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு , "அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க "...
  6. S

    தேன்மழை தூவுதடி 2

    மழைத்துளி 2 சென்னை விமான நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தனர் புதுமணத் தம்பதிகளான ஆதியும் அமிர்தாவும், இன்றுக் காலையில் தான் வடபழநி முருகன் முன்பு எளிய முறையில் நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ அமிர்தாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் . எவ்வளவு...
  7. S

    தேன்மழை தூவுதடி 1

    மழைத்துளி 1 கோடைக்காலம் தான் ஆனாலும் அந்த இருளில் கொஞ்சமே கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றோரம் அமைந்த அழகிய கிராமம். இன்னும் ஒரு மணி நேரப் பயணத்தில் குற்றாலமும் சென்று விடலாம். காரோட்டியும், தங்களது நெடுநாளைய குடும்ப விசுவாசியமுமான சண்முகத்துடன் தூத்துக்குடி விமான...
  8. S

    தேன்மழை தூவுதடி - Intro

    வணக்கம் ஃபிரண்ட்ஸ் …. நானும் வந்து விட்டேன். காப்பியும் பேஸ்டும் ரொம்ப படுத்தி எடுக்கவும் தான் .... இவ்வளவு லேட் கூட. இந்தப் பதிவு பதிந்து விட்டால் இன்றே வந்து விடுவேன். இல்லையென்றால் தம்பித் திருமணம் முடிந்து அடுத்த புதனில் 'தேன் மழை தூவ வந்து விடுவேன். இன்னும் ஒன்று இந்தக் கதைக்கு நிறைய...
  9. Uma saravanan

    Markazhi Poove..! - 2

    பூ 2: அந்த அதிகாலை வேளை அனைவருக்கும் ரம்யமாய் விடிந்திருந்தது. ஆனால் விஷ்வ துளசிக்கோ...ஏன்தான் விடிந்ததோ என்று இருந்தது. முந்தைய நாள் இரவு அவள் செய்த அட்டூழியங்கள் அவள் நினைவடுக்கில் இருந்து கரைந்து போயிருந்தது. உடல் சோர்வைக் காட்ட, தலையோ பாறாங்கல்லாய் கனத்தது.எதுவும் புரியாமல் தலையை கைகளால்...
  10. Uma saravanan

    Karisal Kaathal - 28

    காதல் 28: போகும் போது தனி ஆளாய் சென்றவன், வரும் போது மதியையும் அதுவும் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த பெரியாமி, “முகிலா, என்ன இது..? என்ன ஆச்சு மதிக்கு..?” என்றார் பதட்டத்துடன். “இனி என்ன ஆகணும்..? இவ அங்க இருந்தவரைக்கும் போதும்.நான் எங்க இருக்குறேனோ, அங்க தான் இவளும் இருப்பா...!” என்றவன்...
  11. Uma saravanan

    Karisal Kaathal - 24

    காதல் 24: இவர்கள் பேசிய விஷயங்கள் அனைத்தும் தப்பாமல், திலகாவை சென்றடைந்தது. ஏற்கனவே கடுப்பில் இருந்த திலகாவிற்கு, நடந்த விஷயம் மேலும் கோபத்தைக் கூட்ட, அதே கோபத்துடன் பெரியசாமியைத் தேடிச் சென்றார். “வாம்மா திலகா..” என்றார். “நீங்க இப்படிப் பண்ணுவிங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..!”...
  12. Uma saravanan

    Karisal Kaathal - 21

    கரிசல் 21: திருமணத்திற்கு ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க... மலருக்கும், பார்வதிக்கும் வருபவர்களை வரவேற்பதில் நேரம் பறந்தது. பெரியசாமி ஒட்டுதல் இல்லாமல் இருக்க, மனோகரனோ அன்றும் குடித்துவிட்டு தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தார். தனபாண்டியும்,குணபாண்டியும் ஆளுக்கொரு...
  13. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - final

    ஹாய் பிரண்ட்ஸ்.. அனைவர்க்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். "பூவாசம் மேனி வீசுதம்மா.." கதைக்கு நீங்க கொடுத்த சப்போர்ட் அண்ட் கம்மன்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி.. தனி தனியா பதில் போட முடியலைன்னாலும், உங்க எல்லாரோட கருத்துக்களையும் நான் படிச்சிட்டு தான் இருப்பேன்.. ரொம்ப சந்தோசம்.. ரொம்ப ரொம்ப...
  14. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 10

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 கமலக்கண்ணன் இரண்டு நாட்களாய் கஸ்தூரியோடு எதுவும் பேசவில்லை. என்னவோ அவனுக்கு பேசவேண்டும் என்று நினைத்தாலே, அவள் எதுவும் சொல்லிடுவாளோ, இல்லை எதுவும் அவள் பழையது நினைத்திடுவாளோ, தன்னை அறியாது அவளைப் பேசி நோகடித்துவிடுவோமோ என்று நினைத்தே அமைதியாகிப் போனான். இது அவனின்...
  15. Sarayu

    இதயம் கேட்கும் காதல் - 1

    ஹாய் பிரண்ட்ஸ்... @Riyaraj புது கதையோட வந்திருக்காங்க "இதயம் கேட்கும் காதல்..." யாரின் இதயம் யாரோட காதலை கேட்டது...??!! கதை படிச்சு தெரிஞ்சுக்கலாம்.. வாழ்த்துக்கள் @Riyaraj :love::love: ----------------------------------------------------------------------------------------- இதயம்...
  16. Uma saravanan

    Karisal Kaathal - 20

    கரிசல் 20: அவர்கள் பேசியதைக் கேட்ட விநோதினிக்கும் கூட அதிர்ச்சிதான்.அவள் மதியைத் திரும்பிப் பார்க்க, அவளோ கண்கள் கலங்கி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள். “என்னடி இப்படி பேசுறாங்க..?” என்றாள் வினோ. அவளின் கேள்விக்கு வண்ண மதி எந்த பதிலையும் சொல்லவில்லை. அவளுக்கே கேட்ட விஷயத்தை ஜீரணிக்க கொஞ்ச நேரம்...
  17. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 9

    பூவாசம் மேனி வீசுதம்மா – 9 கமலக்கண்ணன், கஸ்தூரியை புரிந்துகொள்ள வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்றால், அது இல்லை. காரணம் பெரிதாய் எதுவுமில்லை, கஸ்தூரியே. அவளுக்கும் சில நேரங்களில் பழைய சங்கதிகள் நினைவில் வந்துவிடுகிறது. அவள் இயல்பாய் ஒரு விஷயம் பேச, அது...
  18. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 7

    பூவாசம் மேனி வீசுதம்மா – 7 தோப்புப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா பின்னே, நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் அல்லவா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் அல்லவா, இப்போது சேர்ந்து நிற்கிறார்கள். அதுவும் சம்பந்திகளாக..!! ஆம்...
  19. Uma saravanan

    Karisal Kaathal - 19

    கரிசல் 19: நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர். “என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல... “ஆமாம்..! கிளம்புங்க...!”...
  20. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 2

    பூவாசம் மேனி வீசுதம்மா – 2 கமலக்கண்ணனை விட ஆறு வயது சிறியவள் கஸ்தூரி. சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகியதால், நீ வா போ என்பதுதான் வாயில் வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால், இருவரும் அவர்களின் தோழமைக் கூட்டத்தோடு தான் விளையாடி கும்மாளம் போடுவர். அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது கூட...
Top