Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil online novels

Advertisement

  1. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 1

    பூவாசம் மேனி வீசுதம்மா – 1 “ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா.. நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க – வாருமம்மா..” என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, தோப்புப்பட்டி, கம்மாய் ஓரத்தில் இருக்கும் மாரியம்மன் கோவலில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று வெளிக்கிழமை. நிறைந்த பௌர்ணமி வேறு. அக்கிராமத்தின்...
  2. Uma saravanan

    Karisal Kaathal - 17

    கரிசல் 17: “யாரைக் கேட்டு முடிவு பண்ணுன மலரு..?” என்று விஷயம் தெரிந்து குதித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி. “ஏங்க உங்களுக்கு தான் மதியைப் பிடிக்குமே...! அப்பறம் என்னங்க?” என்றார் மலர். “பிடிச்சா..மருமகளா கொண்டு வரணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...? என் பையன் எம்புட்டு பெரிய படிப்பு...
  3. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 4

    அத்தியாயம் – 4 ஆயிற்று இன்றோடு ஒரு மாதம், கிணற்றில் போட்ட கல் போலானது மதுஸ்ரீ, எழிலரசன் திருமண விஷயம். இப்போதைக்கு இதை பற்றி பேசவேண்டாம் என்று கந்தவேலு ஒரேடியாய் கூறிவிட, மதுவின் வீட்டில் யாரும் இதை பற்றி பேசவேயில்லை. அன்று அவளை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து எழிலுக்கு மனம் ஒருநிலையாய்...
  4. K

    Naan Sirithal Deepawali 10

    இரவு விடியத்தான் வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமானவெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
  5. Uma saravanan

    Karisal Kaathal - 16

    கரிசல் 16: “கையைப் பிடிச்சா..நீ அடிப்பியா..?” என்று முத்துவின் அம்மா கேட்க... “கண்டிப்பா அடிப்பேன்...!” என்றான் முகிலன் இப்போதும் உறுதியாக. “கேட்டுக்கங்க நியாயத்தை...! எல்லார் முன்னாடியும் தான சொல்றான்..!” என்று அவர் அங்கிருந்தவர்களை நியாயத்திற்கு அழைக்க... “என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு...
  6. Uma saravanan

    Karisal Kaathal - 15

    கரிசல் 15: தன் பத்தாம் வகுப்பின் இறுதித் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தாள் மதி.ஏதோ உலகத்தையே வசப்படுத்திய உணர்வு.காலையில் முகிலனைப் பார்த்ததில் இருந்து அவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்து கொண்டே தான் இருந்தது. அந்த ஒருவித சுகமான மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு பரீட்ச்சையை எழுதி...
  7. Sarayu

    Naan Sirithaal Deepawali - 8

    அத்தியாயம் - 8 இரண்டு மனம் வேண்டும், நினைக்க ஒன்று... மறக்க ஒன்று... என்று கவிஞர் பாடியது சரிதான் போல... தீபாவளியன்று வீட்டில் நடந்த ரசாபாச மான சம்பவத்தையே மனம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதன் அழுத்தத்தைத் தாளமாட்டாமல், ஓரு மதிய உணவு இடைவேளையில், மனதில் உள்ளதை சமுத்ராவிடம் கொட்டினாள் அகல்யா...
  8. Pavithra Narayanan

    நீ நான் காதல் - Final

    நீ நான் காதல் ❤ திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு,…. அருவி ஆவலாக…அகத்தியனின் வருகைக்காக காத்திருந்தாள். ‘ஹச்……ஹச்………..ஹச்……..’ என்று அருவி தும்ம, “நான் அப்பவே பனியில நிக்காதீங்கன்னு சொன்னேன் அவன் தான் கேட்கல…பனியில..நின்னு இப்ப பாரு டா அருவி…..” என்று தேன்மொழி கடிந்து கொள்ள...
  9. Sarayu

    Naan Sirithaal Deepawali - 7

    அத்தியாயம் - 7 “உங்களுக்கான நேரத்தை நீங்க தான் கிரியேட் பண்ணிக்கணும்...” “ஆ...மா, ஒரு மணி நேரத்துக்கு மேல சேர்ந்து இருந்தா சண்டைதான்... அதுக்கு வேலையே பரவாயில்லைன்னு இருக்கு...” சொல்லிவிட்டு சிரித்தாள் சமுத்ரா... ஆனால், கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவால் சிரிக்க முடியவில்லை... ‘வாழ்க்கை இத்தனை...
  10. Sarayu

    Naan Sirithaal Deepawali - 6

    அத்தியாயம் - 6 என்னுடைய போராட்டங்களில் இலவச இணைப்பாய் நீயும் ஏன் சேர்ந்து கொள்கிறாய்.. அகல்யாவிற்கு மறு நாள் விடியல் மிரட்சியிலிருந்து மீளாத ஒன்றாகவே இருந்த்து.பாவி சுதெர்சன் தன்னிடத்தில் தவறை வைத்துக்கொண்டு என்னை என்ன பாடு படுத்திவிட்டான்.நானே மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையவில்லயே...
  11. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - Final

    தோகை 22: அதற்கு பிறகு சேர்ந்து சாப்பிடும் போதும்..சக்தி அமைதியாக இருக்க...அவளின் அப்பாவும்,பாட்டியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். “இவங்க பேசுறதைக் கேட்க தான் இங்க வந்தேன்னா..?” என்று எரிச்சலுடன் அவன் அவளை முறைக்க..அவளோ கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா..நான் தோப்பு...
  12. Sarayu

    Naan Sirithaal Deepawali - 5

    அத்தியாயம் - 5 நல்லதோ கெட்டதோ அது நான் முடிவு செய்ததாய் இருக்க வேண்டும்..... வாழ்க்கை வண்டி எவ்விடத்திலும் எதெற்காகவும் நிற்பதில்லை..கர்மவீர்ராய் தவறாது தனது கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறது.அகல்யாவைப் பற்றி வீட்டினரும் வீட்டில் உள்ளோரைப் பற்றி அகல்யாவும் தேவையான அள்வில் புரிந்து கொண்டு...
  13. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 20

    தோகை 20: நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.பின்னே காலையில் சொல்கிறேன் என்று சொல்லி தூங்கியவன்... இன்னமும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க..அவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கடுப்பு தான் மிஞ்சியது. “எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கவ...?” என்று பாட்டி கேட்க.. “வேலை வெட்டி...
  14. AshrafHameedaT

    Episode 16 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 16 பைப் மாற்றும் வேலைகள் அதன்போக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்க சிறிது நேரம் அனைத்தையும் மேற்பார்வையிட்டவன் இன்னொருவரின் பொறுப்பில் அதை விட்டுவிட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க கல்லூரியை நோக்கி கிளம்ப எத்தனித்தான். “ஸார் உடைஞ்ச பைப்புகளுக்கு மட்டும் புது பைப்ஸ் மாத்தவேண்டியது தானே...
  15. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 18

    தோகை 18: சக்தியோ எந்த உள்குத்தும் வைக்காமல் நன்றாக சமைத்திருந்தாள். அனைத்தையும் எடுத்து வைத்தவள்....கண்ணனையும் அழைக்க...அவளின் முகம் பார்த்த கண்ணனோ... “வேண்டாம் சக்திம்மா..! இது மேடம்க்கு பிடிக்காது..! நீங்க எனக்கு தனியா எடுத்து குடுத்துடுங்க..! “அதெல்லாம் பரவாயில்லை..நீங்க இங்கயே...
  16. Uma saravanan

    Karisal Kaahal -7

    காதல் 7: “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே..? காதல் பிரிவின் ஏக்கம்தான் உனக்கு பாட்டா வெளிய வருதான்னு கேட்டேன்..!” என்றான். சில நிமிடங்கள் மிரட்சியுடன் பார்த்தவள்..”அப்படி இவனால் என்ன செய்து விட முடியும்..?” என்ற குருட்டு நம்பிக்கை மனதில் பிறந்தவுடன்.. “ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்...
  17. Uma saravanan

    Karisal Kaathal -6

    காதல் 6: மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு...
  18. Uma saravanan

    Karisal Kaathal -5

    காதல் 5: “இவன் என்னை விடவே மாட்டானா..? இவனுக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா..?” என்று யோசித்துக் கொண்டு அவள் நடக்க... “என்ன..? சட்ட செய்யாம போற..? நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான். “அதான் காலையிலேயே சொன்னேனே..! எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமில்லை..!” என்றாள். “நான் பேசியே ஆகணும்..! நீயா...
  19. K

    naan sirithal deepawali epi 3

    உறவிலும் உணர்விலும் உள்ளத்திலும் வேறு வேறு ஆனாலும் ஒரே வீட்டில் நாம்...... முதலிரவைப் போலவே தொடர்ந்து வந்த இரவுகளீலும் அகல்யாவின் ஆதிக்கமே மேலோஙகியிருந்தது’.....தாயுமானவன் அறைக்குள் நுழைவதறக்குள தூங்கிவிடுவாள்...அல்லது தூங்குவதுபோல் நடிப்பாள்...அகல்யா கட்டிலில் அமர்ந்திருந்தவாறூ செல்போனில்...
  20. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 15

    தோகை 15: அவளைப் பார்த்த அந்த காவலாளிக்கு அடையாளம் தெரியவில்லை. டிவியில் காட்டிய போட்டோக்களில் அவள் பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.ஆனால் இப்பொழுது சேலையில் அவளை...அதுவும் இவ்வளவு அழகாக இருக்கும் அவளை அவருக்கு சுத்தமாக அடையாளம் தெரியாமல் போனது. அதுமட்டுமின்றி...இந்த பிரச்சனைகள் நடந்த போது...அவர்...
Top