Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil online novels

Advertisement

  1. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 14

    தோகை 14: சக்திக்காக பாதி ஊரே கொந்தளித்தது.எப்படி எங்க சக்தியைப் பார்த்து யாருன்னே தெரியாது என்று அவர் சொல்லலாம்...?என ஊரே அல்லோலப் பட....மகாலிங்கம் அனைத்தையும் தடுத்து விட்டார். “இது என் பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை...அதனால நானே பார்த்துக்கறேன்...தயவு செஞ்சு யாரும் இதை பெரிசு பண்ண வேண்டாம்..!”...
  2. Sarayu

    Vaseegara Vanamaali - Final

    Haaiii Friends.. Here is the Final episode of Vaseegara Vanamaali.. My hearty thanks for all ur love n support for this story.. though this story released on jan, i didnt expect this much love n expectations for VV.. My Heartfull thanks dearss :love: அத்தியாயம் – 21 ‘கருடா..’ திருமண...
  3. Sarayu

    Vaseegara Vanamaali - 17

    அத்தியாயம் – 17 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள். வந்தனா மறுநாளே கேட்டாள்...
  4. Sarayu

    Vaseegara Vanamaali - 16

    அத்தியாயம் – 16 நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது.. “எங்களை மொத்தமா அனுப்பிட்டு...
  5. Sarayu

    Naan Sirithaal Deepawali - 1

    ஆசிரியர் பற்றி... என்னை பற்றி நான்,,,, :love::love::love::love: வலைத்தளத்துக்குநான் அறிமுக எழுத்தாளராக இருந்த போதிலும், எனது எழுத்துலகப் பயணம்துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது... எனது சொந்த ஊரும், நான் வசிக்கின்ற ஊரும் தூத்துக்குடி, முதுகலைப் பட்டதாரியான எனக்கு மணமாகி, இரண்டு மகள்கள்...
  6. Sarayu

    Vaseegara Vanamaali - 13

    அத்தியாயம் – 13 ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த...
  7. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 9

    தோகை 9: “இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி. “ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க... “எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி...
  8. Sarayu

    Vaseegara Vanamaali - 12

    அத்தியாயம் – 12 “இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார். ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம்...
  9. Sarayu

    Vaseegara Vanamaali - 11

    அத்தியாயம் – 11 “நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன்.. யாராவது எனக்கு வந்து அட்வைஸ் பண்ணீங்க அவ்வளோதான்.. அவ இந்த வீட்டு மருமகளா வர்ரான்னா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தாள் பமீலா.. வனமாலி வீட்டில் அனைவருமே இருக்க, ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை...
  10. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 8

    தோகை 8: அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை.....கண்ணனின் குரல் இடைமறித்தது. “சார்..!” என்றான் தயக்கமாய். “என்ன...?” என்ற கேள்வி அஜய்யின் முகத்தில் தொக்கி நிற்க... “அது வந்து...இது வேண்டாம் சார்....அந்த பொண்ணைப்பார்த்தா ரொம்ப அப்பாவியா தெரியுது...இது சரிபட்டு வருமான்னு..” என்று...
  11. Sarayu

    Vaseegara Vanamaali - 9

    அத்தியாயம் – 9 ‘கமலி கமலி கமலி.... எங்க பாரு இவ தான்.. எங்க போனாலும் இவ தான்.. என் வீட்ல கூட இவ பேருதான்.. இவ பத்தின பேச்சுதான்.... ஏய் கமலி... இத்தனை வருஷம் எங்க டி போன.. அமைதியா தானே இருந்த... இப்போ ஏன் இப்படி படுத்துற..’ என்று கத்தி கூப்பாடு போட்டது வனமாலியின் உள்ளம். பின்னே எங்கே போனாலும்...
  12. Sarayu

    Vaseegara Vanamaali - 8

    வசீகர வனமாலி – 8 சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது...
  13. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 6

    தோகை 6: தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான். விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம்...
  14. Sarayu

    Vaseegara Vanamaali - 7

    அத்தியாயம் – 7 வனமாலியின் வீட்டில் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.. கமலியின் வருகை என்பது அவர்களுக்கு எப்படியானதொரு உணர்வை கொடுக்கும் என்பது வனமாலி அறிந்ததுதான். கமலிக்கும் தெரியும் தான். ஆனால் அதனை அவனும் காட்டிக் கொள்ளவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.. முதல்நாள் சிவகாமி கமலியை அழைத்துப்...
  15. Sarayu

    Vaseegara Vanamaali - 6

    அத்தியாயம் – 6 “வனா.. சொன்னா கேளுடா.. வீட்டுக்கு வா... நீ என்ன சொல்றியோ அதை கேட்டுக்குறோம்...” என்று மணிராதா கெஞ்சாத குறையாய் கேட்டுக்கொண்டு இருக்க, கோவர்த்தனும் முகத்தை கெஞ்சலாய் வைத்திருக்க, வனமாலியோ தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி அமர்ந்திருந்தான். “வனா.. கல்யாண வேலை எல்லாம் தலைக்கு மேல...
  16. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 4

    தோகை 4: ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும்...
Top