வணக்கம் நண்பர்களே!
"99. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"99. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 99
ருத்ராக்ஷிக்குப் பூ வைக்கும் சடங்கு முடிந்ததும், அங்கேயே தங்க சம்மதித்து விட்டதால், தங்களது ஊரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரைந்தனர் நால்வரும். அதனால், அதை யாரிடம் கேட்பது என்று யோசிக்க, நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று அவருக்கு அழைத்துப் பேசினார்...
www.tamilnovelwriters.com