வணக்கம் நண்பர்களே!
"96. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"96. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 96
அவர்கள் தங்களது ஊருக்கு வரும் தினத்தை முன்னரே அறிந்து கொண்ட சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் அந்த நால்வருக்கும் நல்லவிதமான வரவேற்பைக் கொடுக்க விரும்பி, அவர்களைத் தங்களுடைய இல்லத்திலேயே தங்க வைக்க எண்ணவும், அதை அறிந்த கனகரூபிணியோ,”வேணாம் சம்பந்தி. பொண்ணுக்குப் பூ வச்சிட்டாலே, அவளும்...
www.tamilnovelwriters.com