வணக்கம் நண்பர்களே!
"87. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"87. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 87
தனது அன்னை இவ்வாறு கேட்டதும், இப்போது முறைப்பது அவரது மகளுடைய முறையாயிற்று. “ம்மா! அவங்க எப்போ இருந்து, அந்த ஊரிலேயே இருக்காங்கன்னு, நான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன் தான? அப்படியிருந்தும், உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்?” என்று அவரிடம் கேட்டாள் மஹாபத்ரா. “அதை எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கேன்...
www.tamilnovelwriters.com