வணக்கம் நண்பர்களே!
"106. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"106. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 106
காலையில் கண் விழித்த மஹாபத்ராவோ, தனது கணவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்து கொள்ள,”இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா மஹா?” என்று தன்னுடைய விழிகளைத் திறவாமலேயே அவளிடம் கேட்டான் காஷ்மீரன். அதைக் கேட்டதும், அவளது முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது. “எனக்கும் அதே தான் தோனுச்சு ங்க” என்றவாறே அவனுடன் இன்னும்...
www.tamilnovelwriters.com