வணக்கம் நண்பர்களே!
"107. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"107. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 107
அவர்களது பார்வையில் பிரம்மிப்பு இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஏனென்றால், தனது மனநிம்மதிக்காக வேண்டி இந்த ஊருக்கு வந்து தங்கிக் கொண்டு இருந்தவளோ, இப்போது இந்த ஊரில் வாழும் அதுவும் விவசாயக் குடும்பத்தில், சொத்துப், பத்து அதிகம் இல்லாமல் பிறந்தவனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பதை எண்ணி...
www.tamilnovelwriters.com