வணக்கம் நண்பர்களே!
"104. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"104. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 104
ருத்ராக்ஷிக்குத் திருமணம் நிகழப் போவதையும், அவளதனை மணக்கப் போகும் மாப்பிள்ளையையும் பார்க்க வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டிருந்தனர் அவளிடம் பயிற்சி பெறும் பெண்களும், அவ்வூர் மக்களும். “அப்படி எந்தச் சீமையில் இருந்து மாப்பிள்ளைப் பையனப் பார்த்திருப்பாங்க?” என்றும், “நிறைய படிச்சவனாகத் தான்...
www.tamilnovelwriters.com