Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil stories

Advertisement

  1. K

    Naan Sirithal Deepavali - 9

    விடியத்தான் இரவு வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமான் வெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
  2. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 1

    நலங்கிட வாரும் ராஜா... அத்தியாயம் – 1 “மது... லேசா இப்படி திரும்புடி.. இந்த பக்கம் ஹேர் பின் குத்தனும்....” “ம்ம்...” “அழகா இருக்க மது... உன்ன இந்த கோலத்துல பாக்கமாட்டோமான்னு எத்தனை நாள் வேதனை பட்டிருப்பேன் தெரியுமா டி... எப்படியோ இப்போவாது உனக்கு கல்யாணம் கூடி வந்துச்சே...”என்று தன்னுள்ளது...
  3. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - Final

    தோகை 22: அதற்கு பிறகு சேர்ந்து சாப்பிடும் போதும்..சக்தி அமைதியாக இருக்க...அவளின் அப்பாவும்,பாட்டியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். “இவங்க பேசுறதைக் கேட்க தான் இங்க வந்தேன்னா..?” என்று எரிச்சலுடன் அவன் அவளை முறைக்க..அவளோ கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா..நான் தோப்பு...
  4. Sarayu

    Naan Sirithaal Deepawali - 5

    அத்தியாயம் - 5 நல்லதோ கெட்டதோ அது நான் முடிவு செய்ததாய் இருக்க வேண்டும்..... வாழ்க்கை வண்டி எவ்விடத்திலும் எதெற்காகவும் நிற்பதில்லை..கர்மவீர்ராய் தவறாது தனது கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறது.அகல்யாவைப் பற்றி வீட்டினரும் வீட்டில் உள்ளோரைப் பற்றி அகல்யாவும் தேவையான அள்வில் புரிந்து கொண்டு...
  5. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 20

    தோகை 20: நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.பின்னே காலையில் சொல்கிறேன் என்று சொல்லி தூங்கியவன்... இன்னமும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க..அவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கடுப்பு தான் மிஞ்சியது. “எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கவ...?” என்று பாட்டி கேட்க.. “வேலை வெட்டி...
  6. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 19

    தோகை 19: “என்ன துப்னா இப்படி சொல்லிட்ட...?” என்றார் சாந்தா. “எப்படி சொல்லிட்டேன்..?” என்றாள் அவள். “அவங்களைப் எப்படிப் பிரிக்கிறதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்..நீ என்னடான்னா..இவ்வளவு அசால்ட்டா இருக்க..?” என்றார். “வேற என்ன பண்ண சொல்றிங்க..?” என்றாள். “அப்போ..உனக்கு அஜய் வேண்டாமா...?அவன்...
  7. Sarayu

    Naan Sirithal Deepawali - 4

    அத்தியாயம் - 4 குருவிக்கூட்டில் குறையேதும் இல்லைதான்,,, ஆனால் நிறைவுமில்லையே எனக்கு....... அன்று விடுமுறை நாள். அகல்யா படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே எட்டு மணி ஆயிற்று..கீழே மாமனார் மாமியார் மூஞ்சியைக் காண்பிப்பார்களோ என்ற தயக்கத்துடன் படியிறங்கியவளிடம் அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்...
  8. Uma saravanan

    Karisal Kaathal -4

    காதல் 4: கொஞ்சமாவது தள்ளி உட்காருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து... அவள் சலிப்படைந்தது தான் மிச்சம்.அவன் கொஞ்சம் கூட நகராமல்.. மேலும் தள்ளிக் கொண்டும்,இடித்துக் கொண்டும் அமர்ந்தான். ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல்..”.”””” கொஞ்சம் தள்ளி உட்காருங்க..இல்லைன்னா எந்திருச்சு வேற பக்கம்...
  9. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 13

    தோகை 13: பதில் சொல்ல வெளியே வந்து விட்டாலும்....அஜய்யின் மனம் பதறத்தான் செய்தது.சக்தியை நினைத்து அவன் மனம் கவலை கொண்டது. “என்ன செய்வா..? இதுக்கும் நான் தான் காரணம்ன்னு நினைச்சு என்னை வறுத்து எடுத்திட்டு இருப்பாளா..? இல்லை...எனக்கு பதிலடி குடுக்குற மாதிரி...அங்கயும் குடுத்துட்டு இருப்பாளா..?”...
  10. Sarayu

    Vaseegara Vanamaali - 20

    அத்தியாயம் – 20 பமீலாவிற்கு, கமலியைக் கண்டதும் முதலில் ஒரு மிரட்சி, பின் அவள்முன்னே தான் இப்படி தாழ்ந்து போனதாய் ஒரு எண்ணம், எல்லாம் சேர்த்து கமலியைப் பார்க்கவும் தலை குனிந்துகொள்ள, அங்கே அந்த அறையிலோ இந்திராவும் சிவகாமியும் இருந்தனர். சிவகாமியும் இவளோடு வந்திருக்க, வனமாலி தான் அழைத்துவந்தான்...
  11. Sarayu

    Vaseegara Vanamaali - 19

    அத்தியாயம் – 19 இந்திராவிற்கு, சிவகாமியைப் பார்த்ததும் அப்படியொரு அழுகை. இதுநாள் வரைக்கும் அவரின் முகத்தினை கூட நேருக்கு நேர் பார்த்திடாதவர், அப்படியே பார்க்க நேர்ந்தாலும் முகத்தினை திருப்பிக்கொள்வார். ஆனால் இப்போதோ, என்னவோ அவருக்கே தெரியவில்லை சிவகாமி வந்த தன்னருகே அமர்ந்ததும், ஏற்கனவே...
  12. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 12

    தோகை 12: ஒருவாரம்.... யாரிடமும் சொல்லாமல் சென்று விட.... ஏனோ விடிந்ததில் இருந்தே மனது பாரமாக இருந்தது சக்திக்கு. நிம்மதியாக இருப்பதைப் போன்று வெளியில் காட்டிக் கொண்டாலும்.. உள்ளே ஒரு வெற்றிடத்தை உணர்ந்தாள் அவள். அதற்கான காரணம் மட்டும் அவளுக்கு தெரியவில்லை. அவளைச் சுற்றி உள்ள அனைத்தும் அவளுக்கு...
  13. Sarayu

    Vaseegara Vanamaali - 18

    அத்தியாயம் – 18 கமலி வனமாலியிடம் இப்படியான ஒரு பேச்சினை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த பார்வையிலேயே தெரிய, வனமாலியோ, விடை எதுவும் கிடைக்குமா என்னுடைய வேதனைக்கு வடிகால் எதுவும் தெரியுமா என்று கமலியின் கண்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனதினில் பாரம் போட்டு அப்படி...
  14. Uma saravanan

    karisal kaathal -1

    காதல் 1: வண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல...மனிதர்களிலும் பலவகை மனிதர்கள்..அவர்களின் மனங்களிலும் பலவித எண்ணங்கள். இன்றைய நாள் சிலருக்கு பத்தோடு பதினொன்று,சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்,சிலருக்கு துக்கத்தை கொடுக்கும் நாள்,பலருக்கு நல்ல பாடங்களை புகட்டும் நாள்.. இப்படி ஒரு நாளின்...
  15. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 11

    தோகை 11: மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு. மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால்...
  16. Sarayu

    Vaseegara Vanamaali - 17

    அத்தியாயம் – 17 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள். வந்தனா மறுநாளே கேட்டாள்...
  17. Sarayu

    Vaseegara Vanamaali - 16

    அத்தியாயம் – 16 நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது.. “எங்களை மொத்தமா அனுப்பிட்டு...
  18. Sarayu

    Vaseegara Vanamaali - 15

    அத்தியாயம் – 15 பமீலாவின் நடவடிக்கைகளைப் பார்க்கவே வித்தியாசமாய் இருக்க, கமலியோ கேள்வியாய் வனமாலியைப் பார்த்தாள். அவனோ பமீலாவைப் பார்த்தவன், மணிராதாவிடம் “ம்மா தனாவை வர சொல்லுங்க...” என, “அவன் இப்போதான் பேசி பேசி பார்த்து வெளிய போனான்டா..” என்றார். மணிராதா மறந்தும் கூட கமலி பக்கம் திரும்பவும்...
  19. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 10

    தோகை 10: “சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை. “என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க... “இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங்...
  20. Sarayu

    Vaseegara Vanamaali - 14

    அத்தியாயம் – 14 வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது. சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க...
Top