Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil stories

Advertisement

  1. Sarayu

    Vaseegara Vanamaali - 13

    அத்தியாயம் – 13 ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த...
  2. Sarayu

    Vaseegara Vanamaali - 11

    அத்தியாயம் – 11 “நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன்.. யாராவது எனக்கு வந்து அட்வைஸ் பண்ணீங்க அவ்வளோதான்.. அவ இந்த வீட்டு மருமகளா வர்ரான்னா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தாள் பமீலா.. வனமாலி வீட்டில் அனைவருமே இருக்க, ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை...
  3. Sarayu

    Vaseegara Vanamaali - 10

    அத்தியாயம் – 1௦ வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து...
  4. Sarayu

    Vaseegara Vanamaali - 9

    அத்தியாயம் – 9 ‘கமலி கமலி கமலி.... எங்க பாரு இவ தான்.. எங்க போனாலும் இவ தான்.. என் வீட்ல கூட இவ பேருதான்.. இவ பத்தின பேச்சுதான்.... ஏய் கமலி... இத்தனை வருஷம் எங்க டி போன.. அமைதியா தானே இருந்த... இப்போ ஏன் இப்படி படுத்துற..’ என்று கத்தி கூப்பாடு போட்டது வனமாலியின் உள்ளம். பின்னே எங்கே போனாலும்...
  5. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 7

    தோகை 7: “இதென்ன இவ்வளவு சின்ன இடமா இருக்கு..? இதுல நான் எப்படி சிட் பண்ண முடியும்...? “ என்று உதவியாளரிடம் காய்ந்து கொண்டிருந்தாள் துப்னா. சக்தி...அருகில் உள்ள பெரிய வரப்பில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க.... அஜய்க்கோ...அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு.ஆனால் முடியாத...
  6. Sarayu

    Vaseegara Vanamaali - 8

    வசீகர வனமாலி – 8 சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது...
  7. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 4

    தோகை 4: ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும்...
Top