அத்தியாயம் – 20
பமீலாவிற்கு, கமலியைக் கண்டதும் முதலில் ஒரு மிரட்சி, பின் அவள்முன்னே தான் இப்படி தாழ்ந்து போனதாய் ஒரு எண்ணம், எல்லாம் சேர்த்து கமலியைப் பார்க்கவும் தலை குனிந்துகொள்ள, அங்கே அந்த அறையிலோ இந்திராவும் சிவகாமியும் இருந்தனர்.
சிவகாமியும் இவளோடு வந்திருக்க, வனமாலி தான் அழைத்துவந்தான்...