அத்தை எதுவும் சொல்லி அழ வச்சி அனுப்புவாங்களா....
பிரபா கிருபா 3 பேரும் லீலா கிட்ட சொல்லுற தவுட்டு கதை யும் ரத்தினவேல் சொல்லுற பெருமாள் கோவில் வாசலும் எத்தனை வயசு ஆனாலும் கோவம் வருது லீலாவுக்கு ... ரொம்ப பிடிச்சது இது சின்ன வயதுல எல்லாரும் இதை கேட்டு இருப்போம் தான.....