அச்சச்சன் அப்படி என்ன செய்தார்? ஒருவர் மீதான பாசத்தை வலிந்து வரவைக்க முடியாதுனு இவருக்கு புரியலையா?
அதென்னவோ நீங்க ஜெயனுக்காக feel பண்ணி writer மேல கோவத்தோட தான் கருத்து சொல்லி இருக்கீங்கன்னு புரியுது ஆனாலும் பாருங்க உங்க pic - ஐ பார்க்கிறப்ப சிரிப்பு தான் வருது.
அடேய் ஜெய், இதுக்குத்தான் அப்பவே இந்த காஞ்சிபுரம் காமாட்சி வேண்டாம்னு நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. எங்க என் பேச்சை கேட்ட...
கட்டினா ஊர்மி...
இல்லையேல் ஆர்மி ன்னு.. (உருட்டு) ஒத்தகால்ல நின்ன.. இப்ப என்னாச்சு? அவ பெட்டியை தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு நடையை கட்டிட்டா... இனி நீ போய் அவளை வெத்தலை, பாக்கு வச்சு வீட்டுக்கு வாம்மான்னு கூப்பிடணும்..
அப்பனும், மகனும் ஒண்ணு சேருங்க... சேராம போங்க... நண்பர்கள் பேசுங்க.. பேசாம போங்க... ரெண்டு தாத்தாவும் பேத்திக்காக உரிமை போராட்டம் நடத்துங்க.. நடத்தாம போங்க.. கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆயிருக்கு, அதுக்குள்ள எங்க ஹீரோகிட்ட இருந்து பொண்டாட்டியை பிரிச்சு விட்டாச்சு.... அப்ப ஹீரோ மட்டும் எண்ணெய் தக்காளி தொக்கா?
கீழே இருக்குற பிக் ரைட்டரம்மாவுக்கு..
View attachment 5679