ஆமாம் ....அவர்தானே பாவம் இப்ப....Why sad? உங்களுக்கு அச்சச்சனை தான் பிடிக்குமா?
ஆமாம் ....அவர்தானே பாவம் இப்ப....Why sad? உங்களுக்கு அச்சச்சனை தான் பிடிக்குமா?
அவர் ஊர்மிகிட்ட எதிர்பார்ப்பு வைக்கறதைக்கூட ஒத்துக்கலாம் ஆனால் அவர் பிரபாகரனை guilt - ஆ பீல் செய்ய வெச்சது என்னால சரின்னு ஏத்துக்கவே முடியாது. கொஞ்சம் நல்லா சுயநலம் இல்லாமல் யோசிச்சா புரியும் ஊர்மிக்கு பிரபாகரன் ஜமுனா கொடுத்ததை இவங்க யாராலயும் குடுத்து இருக்க முடியாது.ஆமாம் ....அவர்தானே பாவம் இப்ப....
இவரு பையன் சரி இல்லை. இவருக்கான முக்கியத்துவத்தை அவர் கொடுக்கலை. அதுக்கு ஊர்மி கிட்ட அவளோட அப்பா கிட்ட எல்லாம் தன்னோட ஆதங்கத்தை இவர் இப்படி கொட்டக்கூடாது.
சாக்லேட் பாய்ஸ்லாம் இதை கேட்டு சண்டைக்கு வந்திடப்போறாங்க.
சாக்லேட் பாய் தானே ok. எந்த கவலையும் இல்லாமல் போய் அவரோட 'மினி'-யோட romance பண்ண சொல்லுங்க. சினிமாவுல அப்படி தான் காட்டுறாங்க.
இப்படி தான்மா ஆத்தரா ஒரு அவதாரம் audience ஆ ஒரு அவதாரம் எடுத்து நல்லா உருட்டனும்
Why sad? உங்களுக்கு அச்சச்சனை தான் பிடிக்குமா?
Super. ரொம்ப கரெக்ட். பொண்ணுக்கு support பண்ணுவதை விட பொண்ணு வீட்டு அப்பாவிங்களுக்கு- நல்லவங்களுக்கு ( அப்படி இருந்தா) support பண்ண தான் என் மனசு விழையும்.நான் உங்களுக்கு யார் பிடிக்கும் சொல்லவா?
Raajeevanetta வரப்ப நீங்க அச்ச்சண்,
Achachan Vs ரத்னவேல் வரப்ப நீங்க ரத்னவேல் தாத்தா.
ஆக மொத்தம் இவங்க பொண்ணு வீட்டுக்காரங்க கா
@Sathya velusamy
காஞ்சிபுரத்துக்கு ஒரு நீதி தேவிகுளதுக்கு ஒரு நீதின்னு இல்லம்மா. நீங்க எப்பவுமே heroine -ஐ other state -க்கு கடத்திட்டு போற ஹீரோவை வைக்கறதால தான் இப்படி ஆகுது.பாவம் அச்சச்சன், அவர் பையன் செஞ்சதுக்கு என்ன பண்ணுவார். Feel பண்ணி pesittaaar.
நீங்க ரொம்ப காஞ்சிபுரம் போங்க
காஞ்சிபுரத்துக்கு ஒரு நீதி தேவிகுளதுக்கு ஒரு நீதின்னு இல்லம்மா. நீங்க எப்பவுமே heroine -ஐ other state -க்கு கடத்திட்டு போற ஹீரோவை வைக்கறதால தான் இப்படி ஆகுது.
வேணும்னா ஒன்னு செய்வோம் ரத்தனவேல் வீட்டை தேவிகுளதுக்கே shift பண்ணிடுவோம். நான் அப்ப உங்களுக்கு பிடிச்ச மாதிரி மழை பெய்யற ஊருக்கே support பண்ணறேன்.