வெற்றிக்கு அந்த ஞானோதயம்லாம் வருமாகுற்றவுணர்ச்சி இருக்கு...அவன பிரிஞ்ச பிறகு நடந்தது தெரிஞ்சா இன்னும் கூடும்...ஆனால் சரண்யா மேல காதல்...அது டவுட் தான்பிள்ளைங்க பாதுகாப்புக்கு பணம் மட்டும் போதாது என்று தான் சொல்றான் பணம் மட்டும் போதாது தகப்பனா நானும் கூட இருந்தால் மட்டும் தான் என் பிள்ளைங்க பாதுகாப்பா வாழ முடியும் என்று தான் சொல்றான்
மனைவி காதலி இரண்டு பேருக்கும் நான் துரோகி தான் இரண்டு பேருல ஒருத்திக்கு கடைசி வரை துரோகியா தான் இருக்கணும் அது காதலிக்கே துரோகியா இருந்துடுறேன் என்று அபி கிட்ட சொல்றான்
இதுல சரண்யா பத்தி அபி கிட்ட பேசாததுக்கு காரணம் திடிரென்று எதுக்கு அவ மேல அக்கறை என்று கேட்டா சுகுமார் நடந்துகிட்டது பத்தி சொல்ல வேண்டிய வரும் அதனால் அவ பேரை இதுல கொண்டு வரல. இப்பவும் அவ மேல அன்பு இல்லை தான் ஆனால் அவ படுற கஷ்டம் தன்னால் தான் என்கிற குற்ற உணர்ச்சி இருக்கு அதை சரி செய்ய முயற்சி செய்றான்
ஒரு வேளை சரண்யா சம்மதிச்சு இவன் கூட வந்தால் ஒரே வீட்டில் அவ கூட இருக்கும் போது சரண்யாவை பத்தி புரிஞ்சுக்குவான் அன்னைக்கு எப்படி பட்ட சொர்க்கத்தை இழக்க பார்த்தோம் என்கிற ஞானோதயம் வரும்