Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12

Advertisement

Vetri has finally spoken but he did not mention about Saranya at all. Vetri does not know about all the hell that Saranya and the children have gone through all these years. Thanam is the mastermind behind all the problems. Vetri can become a caretaker for his children and Saranya.
 
Last edited:
என் பிள்ளைகளுக்கு நான் ஹீரோவா இருந்தா போதும்... சூப்பர் வெற்றி... இங்க மொத்த தப்பு உன் அம்மா தனம் தான்... அபி தான் மருமகளா வரணும்னு ஆசை இருந்தா பின்ன ஏன் சரண்யாவை கல்யாணம் பண்ணி வைதீங்க அதுவும் நீங்க பார்த்து தானே செய்தீங்க... அதுக்கு பிறகும் அபி கிட்ட ஏன் வீட்டு விஷயத்தை சொல்லி அபி கூட சரண்யா வை ஒப்பீட்டு எல்லா பிரச்னை யும் ஆரம்பித்து வைத்தது...

எப்போவும் நம்ம கூட நெருக்கமா இருக்குறவுங்க வழி யை உணர அளவுக்கு நம்மோட பழகினவுங்க உணர்வு புரியாது... வெற்றிக்கு அபியோட வலி புரிந்த அளவு சரண்யா வோட வலி புரியல... புரியும் போது இன்னும் இன்னும் வேதனை பட போற அதுனால ஒரு பயனும் இல்ல...
 
Top