Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12

Advertisement

அப்பாட இப்பவாவது அபி காதலுக்கு சங்கு ஊதினியே. டு லேட் 😡😡😡😡
அபி சரண் இரண்டு பேரால் முடியாதத கிளிகள் செய்துவிட்டது நிலை நின்று விட்டது வெற்றியின் மனது.

அபி என்று வெற்றிக்கு திருமணம் என்ற ஒன்று நடந்ததோ அன்றே உன் மனதை அடக்கிய இருந்தால் இன்று இந்த நிலை உனக்கு வந்திருக்காது.

வெற்றி தகப்பனா வேண்டும் என்றால் நீ இருக்கலாம் ஆனால் சரண் மனதை வெல்ல நீ நிறைய போராட வேண்டும். நீ விதைத்த வினையை அறுவடை செய்ய தயாராக இரு.
 
இங்கு அபி கூட கொஞ்சம் திமிராக நிமிர்ந்து நிற்கலாம்… என்னைத்தான் காதலித்தான்…இப்போது பிள்ளைகளுக்காகத் தானே சரண்யாவை சேர்த்துக் கொள்ளப் போகின்றானென்று.
ஆனால், இங்கு சரண்யாவின் மதிப்பென்ன? அவளுக்குத் தன்மானமில்லையா? அப்படியென்ன அவள் இழிந்து விட்டாள்? அவளின் விதி இப்படி ஒரு வழுவாடியை கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள் :mad:
என்னைப் பொறுத்தவரை இந்த சின்ன வயதிலேயே உயர்ந்த குணம் கொண்டவள் அவள் தான்.(y)
She made a commitment and still keeping it the best way she could. During this period she has lost so much in terms of self respect, self confidence and happiness. She is slowly gaining her confidence. She deserves better life going forward with her kids.
இந்த வெற்றி சொல்வது போல் சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். இங்கு மூவருக்கும் பாதுகாப்பு தேவை தான்… ஆனாலும் சரண்யாவின் தன்மானமும் மரியாதையும் கூட முக்கியம் தானே.

இதில் இந்த வெற்றி சொல்லுகின்றான் அபியிடம் நான் உனக்கு மட்டும் துரோகியாக இருக்கின்றேனென்று…இவன் சரண்யாவுக்கு செய்தது இன்னும் துரோகமாகவே தெரியவில்லையா:mad::mad::mad::eek:
ஒருத்தியைக் காதலித்து இன்னொருத்தியை கல்யாணம் செய்து காதலியை மனதில் வைத்துக் கொண்டே மனைவியோடு வாழ்ந்து அவளை வார்த்தைகளால் வதைத்து, மூன்று மாத கர்ப்பமாக இருந்தவளை இல்லாத்தை பொல்லாத்தை சொல்லி நடுஇரவில் வீட்டை விட்டுத் துரத்தி, பிள்ளையை கருவிலேயே அழிக்கச் சொல்லியதெல்லாம் இந்த இராட்சசனுக்குத் துரோகமாகவே படவில்லையா:eek:
 
Last edited:
Nice. Nalla mudivu Vetri. Aana Saranya aethukanumae…

Under what circumstances did he marry Saranya when he loved Abi. Un Pillaigal endral unaku Thangam, ooran veetu pillai unaku killu keeraiya? Saranya, bathika pattathu nee mattum than. Nee enna mudivu eduthalum correct.
 
Last edited:
🤩🤩🤩 வெற்றி இந்த தடவை தான் நீ தெளிவான முடிவு எடுத்திருக்க 🤗🤗🤗🤗🤗 சரண்யாவுக்கு நல்ல புருஷனா தான் இருக்க முடியல 🥺🥺🥺 என்னோட பிள்ளைங்களுக்காச்சும் நல்ல தகப்பனா இருக்கணும் 🤭🤭🤭🤭 நல்ல முடிவு 😉😉😉

அடேய் வெற்றி எனக்கு ஒரு விஷயம் தான் புரியல அந்த குழந்தை பூமியில் பிறந்தால் தான் நீ தகப்பனா 🤔🤔🤔🤔அது எப்போ கருவில் உருவாச்சே அப்பவே நீ தகப்பன் தானே🤫🤫🤫🤫🤫 பிறந்த பிறகு கஷ்ட பட்டு இறந்தால் உன்னோல் தாங்க முடியாது 👿👿👿👿 ஆனால் கருவிலே துடிக்க துடிக்க செத்தால் பரவாயில்லை அப்படி தானே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 கர்ப்பத்தை கலைக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் 😡😡😡😡

அபிராமி இவ மேல தப்பே இல்லை என்று நீங்கள் எத்தனை எபில சொன்னாலும் நாங்கள் ஏத்துக்க மாட்டோம் 😜 😜 😜 😜 ஒரு பொண்ணை காதலிச்சிட்டு வேற பொண்ணை கல்யாணம் செஞ்சா உடனே மனசு மாறிடுமா 😖😖😖😖😖 அந்த காதல் மெதுவா தான் மறையும் அதுவரை தடுமாற்றம் இருக்க தான் செய்யும் 🤩🤩🤩 அதை எல்லாம் வச்சு என்னை மறந்துட்டு உன்னால் வாழ முடியாது என்று கர்வமா அவன் முன்னாடியே சுத்துறது 😣😣😣😣😣😣😣இது எல்லாம் தப்பு இல்லையா 🧐🧐🤔🧐

ஒரு ஒழுக்கமான பொண்ணு புருஷன் பொண்டாட்டி பிரச்சினைய தனக்கு சாதகமாக பயன் படுத்திக்க மாட்டாள் 🤧😤🤥 சரண்யாவ அடிச்சு துரத்திட்டு அந்த இடத்துக்கு தன்னை கொண்டு வர நினைக்கிறாங்க என்று தெரிஞ்சா செருப்பாலே அடிச்சு துரத்தி இருக்கணும் 🤭🤭🤭🤭🤭

சரண்யாவுக்கும் சுத்தி இருக்கிறவங்களால பாதுகாப்பு இல்லை என்று தெரிஞ்சிடுச்சு 🥺🥺🥺 தன் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக வெற்றியை வேலை காரனா சேர்த்துக்கோ 🤪🤪🤪🤪🤪 வெற்றிய அவன் குடும்பத்து முன்னாடியே தினம் தினம் அவமான படுத்தணும் 🤣🤣🤣🤣🤣அதை பார்த்து தனம் அபிராமி நொந்து சாகணும் 😜😜😜😜 இவன் தங்கச்சிய பிறந்த வீட்டுக்கே வர விடாமல் அடிச்சு துரத்தணும் 🤓🤓🤓🤓🤓 அவன் தம்பிய புது வீட்டுக்கு வர விடாமல் துரத்தணும் 🤓🤓🤓🤓🤓 இப்படி இந்த பெக்கர் பாஸ் வீட்டுல ஏகப் பட்ட டாஸ்க் இருக்கு 🤣🤗🤗🤗 உனக்கு செஞ்சதுக்கு எல்லாம் நீ பதிலடி கொடுத்தே ஆகணும் 🤣🤗🤗🤗🤗🤗🤗


எப்படி ஊரறிய அடிச்சு துரத்தினானோ அதே ஊரை கூட்டி அவங்க முன்னாடியே சரண்யா கிட்ட மன்னிப்பு கேட்டு தன்னோட வீட்டுக்கு கூப்பிடணும் 😜😜😜😜அது தான் சரண்யாவுக்கான கௌரவம் 🤗🤗🤗🤗
 
Last edited:
வெற்றி இப்போவும் என் பிள்ளைங்க என் பிள்ளைங்கன்னு சொல்றான். அபிக்கு துரோகம் பண்ணிட்டேங்கிறான். அபி இப்போவும் எனக்கு என்ன வழிங்கிறா. என்ன எதிர்பார்கிறாள்.
இவனுக்கு சரண்யாவை பத்தி ஒரு குற்றவுணர்வும் இல்லையே.:mad:
 
Top