Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12

Advertisement

அவன் இப்போ தான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கான்... இந்த அபி வேற கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கு 😬😬🤦🏻‍♀️....
தனம் தான் உள்ளுக்குள்ள வேலை பாத்து இருக்கா போல 😠😠😠.....
இரண்டு எபிலையும் சரண்யா,கிளிகளை காணவே இல்ல......
இந்த தாராளபிரபு எடுத்த முடிவுக்கு சரண்யா என்ன பதில் குடுக்க போறானு பாக்க வைட்டிங் 🧐🧐🤗......
 
அப்பா சாமி இப்போவாவது இது வேணாம் ன்னு சொன்னியே.... இதை சரண்யாவை கட்டின அப்போவே சொல்லி இருந்தா அபி மனசும் மாறி இருக்கும் அவளை வச்சு நீயும் தடுமாறி இருக்க மாட்ட..... ஆனா உனக்கு தான் சரண்யான்ற ஒருத்தி யாருமே இல்லையே அப்புறம் எப்படி சொல்லுவ....

இந்த அபி மேல பரிதாபமே வரலை கொலை காண்டாகுது.... 😤😤😤😤😤😤😤😤 நிலையே இல்லாத ஒருத்தனை காதலிச்சு... அவன் இன்னொரு கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமும் உன்னை நினைச்சுட்டு இருக்குறதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு... 🤬🤬🤬🤬🤬🤬
அப்போவே சுயமரியாதையோட இன்னொருத்தி புருஷன் வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு போயிருக்கணும்... ஆனா இவ இப்போ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பான்னு தெரிஞ்சும் சிலம்பு இல்லாம நியாயம் கேட்டு நிக்கிற உன்னை எல்லாம்... 😈😈😈😈😈😈

வெற்றி 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😤😤😤😤😤😤😤 அபிக்கு துரோகம் பண்ணிட்டேன்.... என் பிள்ளைங்க சமுதாயத்துல நல்லா வாழனும், அவங்களுக்கு முன்னோடியா இருக்கணும், ஹீரோவா இருக்கணும் ன்னு பக்கம் பக்கமா வசனம் பேசுறான்.. அப்போ சரண்யாக்கு நீ பண்ணது என்ன... அவ எங்கயும் உன் பேச்சுல வாழ்க்கையில இல்லையா.... எதுவும் தெரியாம வாழ்க்கையை இழந்துட்டு நிக்குற சரண்யாக்கு பண்ணின துரோகத்த விட எல்லாம் தெரிஞ்சும் இதுக்குள்ள மாட்டிகிட்டு இருக்குற அபிக்கு பண்ணது பெரிசு இல்லை... 😡

சரண்யா இவனை நல்லா கதற விடணும்..... கடமைக்கு கல்யாணம் பண்ணி வச்சு அபிக்காக இவளை வெறுத்து ஒதுக்கின மொத்த குடும்பத்தையும் அலற விடணும்.. அதை பார்க்க வெயிட்டிங்...
 
Evan abikku seithathu thurogamnaa saranya ku seithathukku per yenna....pillainga paathukaappukku panam pothumnu neaikkaan....eppavum wrong route la thaan yocikkiraan 😡😡😡😡😡😡
பிள்ளைங்க பாதுகாப்புக்கு பணம் மட்டும் போதாது என்று தான் சொல்றான் 🥺🥺🥺 பணம் மட்டும் போதாது தகப்பனா நானும் கூட இருந்தால் மட்டும் தான் என் பிள்ளைங்க பாதுகாப்பா வாழ முடியும் என்று தான் சொல்றான் 🥺🥺🥺🥺🥺

மனைவி காதலி இரண்டு பேருக்கும் நான் துரோகி தான் 😕😕😕😕 இரண்டு பேருல ஒருத்திக்கு கடைசி வரை துரோகியா தான் இருக்கணும் 🤭 🤭 அது காதலிக்கே துரோகியா இருந்துடுறேன் என்று அபி கிட்ட சொல்றான் 🥺🥺🥺

இதுல சரண்யா பத்தி அபி கிட்ட பேசாததுக்கு காரணம் திடிரென்று எதுக்கு அவ மேல அக்கறை என்று கேட்டா சுகுமார் நடந்துகிட்டது பத்தி சொல்ல வேண்டிய வரும் அதனால் அவ பேரை இதுல கொண்டு வரல. 🤨🤨🤨🤨 இப்பவும் அவ மேல அன்பு இல்லை தான் ஆனால் அவ படுற கஷ்டம் தன்னால் தான் என்கிற குற்ற உணர்ச்சி இருக்கு 🤭🤭🤭அதை சரி செய்ய முயற்சி செய்றான் 🤩🤩🤩🤩

ஒரு வேளை சரண்யா சம்மதிச்சு இவன் கூட வந்தால் ஒரே வீட்டில் அவ கூட இருக்கும் போது சரண்யாவை பத்தி புரிஞ்சுக்குவான் 🤗🤗🤗🤗🤗🤗 அன்னைக்கு எப்படி பட்ட சொர்க்கத்தை இழக்க பார்த்தோம் என்கிற ஞானோதயம் வரும் 😣😣😣😣😣😣
 
ரெண்டு பேரும் சரண்யா என்ற
பெண்ணை பத்தி
யோசிக்கவே இல்லை
குழந்தைங்க வானத்துல இருந்து குதிச்சிருக்காங்க போல....அதான் யோசிக்கல போல😏
 
Top