Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels online

Advertisement

  1. S

    ஆதியும் அந்தமும் 2(2)

    ஹாய் பிரண்ட்ஸ், இதோ அடுத்த பதிவு போட்டாச்சு. முந்தின எபிக்கு likes and comments போட்ட எல்லாருக்கும் நன்றி.? https://tamilnovelwriters.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-22/
  2. S

    தேன்மழை தூவுதடி 2

    மழைத்துளி 2 சென்னை விமான நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தனர் புதுமணத் தம்பதிகளான ஆதியும் அமிர்தாவும், இன்றுக் காலையில் தான் வடபழநி முருகன் முன்பு எளிய முறையில் நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ அமிர்தாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் . எவ்வளவு...
  3. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 5

    Thank you so much everyone for your lovely support on previous chapters? Here's the next epi. கள்வனே கள்வனே - 5 Enjoy reading!
  4. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 4

    Welcome drs... Here's the link for next epi... கள்வனே கள்வனே - 4 Read & Share your views :) அம்மா ஒருவனையும், தந்தை ஒருவனையும் கைக்காண்பிக்க இவள் தேர்ந்தெடுக்கப் போவது யாரையோ?! யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  5. S

    தேன்மழை தூவுதடி 1

    மழைத்துளி 1 கோடைக்காலம் தான் ஆனாலும் அந்த இருளில் கொஞ்சமே கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றோரம் அமைந்த அழகிய கிராமம். இன்னும் ஒரு மணி நேரப் பயணத்தில் குற்றாலமும் சென்று விடலாம். காரோட்டியும், தங்களது நெடுநாளைய குடும்ப விசுவாசியமுமான சண்முகத்துடன் தூத்துக்குடி விமான...
  6. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 2

    கள்வன் - 2 தன் எதிரே தட்டில் முழுநிலா போல் இட்லிகள் மூன்று மெதுமெதுவென ஆவிபறக்க ஒய்யாரமாய் வீற்றிருக்க, அதையே பாவமாய் பார்த்து வைத்தாள் இனியா. அவளின் பாவனையை கேலி இழையோட நோக்கிய இனியன், “என்ன முகம் அடுத்த தெரு வரைக்கும் போகுது?” என்று சீண்டினான். அவனின் கேலியை உதாசீனம் செய்தவள் தன்...
  7. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 1

    மகிழ்ச்சி பொங்கி, தித்திப்பு கூடிட அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! கள்வன் - 1 ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்… என்று காயத்ரி மந்திரம் அக்காலை வேலையில் மிதமாக அதே சமயம் மனதிற்கு தெம்பூட்டும் விதமாய் ஒலித்துக்கொண்டிருக்க...
  8. Uma saravanan

    Margazhi Poove...! - 4

    பூ 4: அமைச்சர் கனகவேல் வீடு.... வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு. அரசியலில் அவருக்கு...
  9. Uma saravanan

    Margazhi Poove..! - 3

    பூ 3: அன்று மாலை தொழில் முறைக் கூட்டம் மற்றும் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது.அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கே கிளம்பியிருந்தான் விஜய். அவனுடன் வருவதாய் சொன்ன பிரவீன் இன்னும் வந்தபாடில்லை. “என்ன ரஞ்சன்..? பிரவீன் வந்தாச்சா..?” என்றான். “இன்னும் இல்லை சார்...!”...
  10. Uma saravanan

    Margazhi Poove...! - 1

    பூ 1: ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்...வாழ்க்கையை...
  11. Uma saravanan

    Margazhi Poove... - intro

    ஹாய் பிரண்ட்ஸ்.... எல்லாரும் நலமா...? 'கரிசல் காதல்' கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், கருத்துக்களும் மறக்க முடியாத ஒன்று. பல வேலைகளினால்...யுடி தருவதற்கு தாமதம் ஆனாலும், பொறுத்திருந்து படித்து...ஊக்கப்படுத்திய அனைத்து தோழிகளுக்கும்...என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது...
  12. Uma saravanan

    Karisal Kaathal - epilogue

    கரிசல் காதல் முடிவு: தனப்பாண்டி குணப்பாண்டி திருமணம்.... நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது. முகிலனும், மதியும் முன்னின்று அனைத்தையும் செய்ய..அதைப் பார்த்து அரசியே வியந்து போனார். “தான் அவளுக்கு செய்தது என்ன...? பதிலுக்கு அவள் செய்வது என்ன..?” என்ற கேள்விதான்... அரசியை, மதியின் பக்கம் விழ...
  13. Uma saravanan

    Karisal Kaathal - 30 (Final)

    காதல் 30: காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும். மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு...
  14. Uma saravanan

    Karisal Kaathal - 29

    காதல் 29: “என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி. “ஒண்ணுமில்லை..!” “உடம்புக்கு பரவாயில்லையா..?” “ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள். “அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி. அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே...
  15. Uma saravanan

    Karisal Kaathal - 27

    காதல் 27: மதி காய்ச்சலில் படுத்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஊசி போட்டும் காய்ச்சல் குறைந்த பாடில்லை. இரண்டு நாட்களும் தூங்கிக் கொண்டே தான் இருக்கிறாள். விடியும் நேரம், இரவு நேரம் என்று எதுவும் பாகுபாடில்லை. அவள் அறியவுமில்லை. “இப்ப என்ன பெரியம்மா பண்றது...? நான் வந்த நேரம், இவளுக்கு...
  16. Uma saravanan

    Karisal Kaathal - 26

    காதல் 26: முகிலன் வந்து விட்டு சென்றதை, யாரும் அவளிடத்தில் சொல்லவில்லை.அவளாக அதைப் பற்றி பேசாததால் அவர்களும் விட்டுவிட்டனர்.மதிக்கு சங்கோஜம் என்று மற்றவர்கள் நினைக்க, அவன் வந்தது தான் அவளுக்குத் தெரியாதே. காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் வண்ண மதி. மனம்...
  17. Uma saravanan

    Karisal Kaathal - 25

    காதல் 25: அன்று வழக்கம் போல் கிளம்பி,கல்லூரிக்குச் சென்றாள் வண்ண மதி. வினோதினிக்கு காய்ச்சல் என்பதால் அன்று அவள் கல்லூரி செல்லவில்லை. காலையில் கிளம்பும் போதே, மதிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இத்தனை வருடங்களில், அவளின் கவனம் வேறு எதிலும் சிதறவில்லை. ஆனால் அன்றைக்கு அவளின் நினைவில், முகிலன்...
  18. Uma saravanan

    Karisal Kaathal - 23

    கரிசல் 23: பஞ்சாயத்தில் இருந்து வீடு வரும் வரை, மதியின் மனம் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.ஒரு வேகத்தில், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாளே தவிர, அவளின் மனமும், உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. மதியின் இந்த செயலை எதிர்பார்க்காத பார்வதிக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு தைரியம் அவளுக்கு...
  19. Uma saravanan

    Karisal Kaathal - 22

    கரிசல் 22: அன்றைய இரவு , மதி அவளுடைய வீட்டிற்கு சென்றது கூட , முகிலனுக்கு தெரிந்திருக்கவில்லை. முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவமானம், அவனைப் பிடுங்கித் தின்றது. காலையில் இருந்த வசந்தமான மனநிலை மாறி, இப்போது மதி கூட அவன் நியாபகத்தில் இல்லை. மகனின் நிலை கண்டு வெம்பிப் போயிருந்த மலருக்கும்...
  20. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 14.2

    Part 2 அவன் பார்த்ததை கண்ட ஹர்ஷூவும், “டேய் சிவதாஸ், நீயா எம்.பி பையன்? உன்னோட இந்த கேவலமான லட்சணத்துக்கு உனக்கு எங்க மீனுக்குட்டி கேட்குதா?... உனக்கும், உன் கல்யாணத்துக்கும் வைக்கிறேண்டா ஆப்பு?...” நொடியில் தன்னை நெருங்கியவனை ஒரே தள்ளாக கீழே தள்ளியவள் அங்கிருந்து ஓட, அதுவரை செடியின்...
Top