அடுத்த பதிவு.
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
மறுநாள், தாத்தா வீட்டுக்கு கிளம்பும் போது அவர் வாங்கி தந்த புடவை, வளையல், செயின், பூ , காலில் கொலுசு என்று அவருக்கு பிடித்தமான விதத்தில் மீராவும், பாவாடை தாவணியில் அம்ரு கிளம்ப,
சங்கர், இந்த நால்வர், கூட்டணியிடம் நாங்க 4 பேர் 1 வண்டில...