Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 7

Advertisement

ஹாய் செல்லகுட்டீஸ்...

'வேரோடு நீராக நீ' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் 💞💞

வேர் - 7


@Gomsraja @saru @Narmadha mf இது புது பதிவு டியர்ஸ் நீங்க இதுல இருந்து கண்டினியூ பண்ணிக்கோங்க ❤️❤️❤️
Thank you Writerji
 
Nice ud 😰😰😰
மதுவுக்கு எதிரி அவளோட வயசு இல்லை 😕😕😕 அவளோட குடும்பம் 😡😡😤😤🤬🤬😠😠

இப்படி ஒரு குடும்பமா என்று நினைக்க வெச்சு கடுப்பேத்தறாங்க 😰😰😰
என்னமோ வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்த கதையா 🙄🙄🙄 அந்த குடும்பத்தில் ஒருத்தருக்கு கூட மது மீது அக்கறை இல்லை 😕😕☹️☹️😕😕
அதனால் தான் ரகு மாதிரி கேடுகெட்ட கயவன் எல்லாம் உள்ளே புகுந்து விளையாட்றானுங்க 🤬🤬😤😤

இதில் நானும் ஹீரோ தான்னு சுத்திக்கிட்டு இருக்கவன ப்ரோ என்று கூப்டாவது 😯😯😮😮
 
யோவ் @Poo குட்டி வெறும் உள்ளேன் ஐயா மாத்தரந்தான் போட்டிருக்கேன்.
அதுக்கு எதுக்கு கிக்கிபிக்கி???🫤🫤🫤🫤
அப்படியே கீ போர்டை தொட்டதும் கம்பர், வள்ளுவர் மாதிரியா எழுதி தள்ள போறிங்க 😕😕😕😕😕😕 நியாயம் கேட்கிறேன் என்று ஏதாவது காமெடி தான் பண்ணுவீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதான் அட்வான்ஸா 🤣🤣🤣🤣🤣🤣 போட்டாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அப்படியே கீ போர்டை தொட்டதும் கம்பர், வள்ளுவர் மாதிரியா எழுதி தள்ள போறிங்க 😕😕😕😕😕😕 நியாயம் கேட்கிறேன் என்று ஏதாவது காமெடி தான் பண்ணுவீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதான் அட்வான்ஸா 🤣🤣🤣🤣🤣🤣 போட்டாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
யோவ் கம்பர் வள்ளுவர் காலத்துல கீபோர்ட் எல்லாம் கிடையாது 😬😬😬😬😬😬
😈😈😈😈😈😈😈😈😈😈எழுத்தாணி தான் பயன்பாட்டுல இருந்துச்சு ‌. அதைய வேணா வச்சு ஒள்ளிவுடறேன் இருங்க உங்காளை .😂😂😂😂😆😆😆
அதுவும் இப்பதானே அண்ணே ன்னு அந்த எடுபட்ட நாதேரிப் பய ரகு கூப்பிட்டதுக்கு திரும்பி பாத்திருக்கான். 🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில தொரை தேரை இழுத்து தெருவுல வுடறானா இல்லை சொக்கா ஜோப்பில போட்டுக்கிறானாங்கிறதை பொறுத்து தான் அவனுக்கு யூஸ் பண்ணலாமன்னு டிசைட் பண்ணனும் நாங்க 🤗🤗🤗🤗🤗.

மொதல்ல நீங்க அட்வான்ஸா போட்டதை நெனைக்காம அந்த பி.ஏ.கிட்ட அட்வான்ஸா குடுத்த பணத்தை வாங்கியாற போகச் சொல்லுங்க. பறக்காவெட்டியாட்டம் நன்னாரிப்பய ரகு திரிக்க திரில பொறகாலையே போயறப் போறான்😤😤😤😤😤😤😤
 
யோவ் கம்பர் வள்ளுவர் காலத்துல கீபோர்ட் எல்லாம் கிடையாது 😬😬😬😬😬😬
😈😈😈😈😈😈😈😈😈😈எழுத்தாணி தான் பயன்பாட்டுல இருந்துச்சு ‌. அதைய வேணா வச்சு ஒள்ளிவுடறேன் இருங்க உங்காளை .😂😂😂😂😆😆😆
அதுவும் இப்பதானே அண்ணே ன்னு அந்த எடுபட்ட நாதேரிப் பய ரகு கூப்பிட்டதுக்கு திரும்பி பாத்திருக்கான். 🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில தொரை தேரை இழுத்து தெருவுல வுடறானா இல்லை சொக்கா ஜோப்பில போட்டுக்கிறானாங்கிறதை பொறுத்து தான் அவனுக்கு யூஸ் பண்ணலாமன்னு டிசைட் பண்ணனும் நாங்க 🤗🤗🤗🤗🤗.

மொதல்ல நீங்க அட்வான்ஸா போட்டதை நெனைக்காம அந்த பி.ஏ.கிட்ட அட்வான்ஸா குடுத்த பணத்தை வாங்கியாற போகச் சொல்லுங்க. பறக்காவெட்டியாட்டம் நன்னாரிப்பய ரகு திரிக்க திரில பொறகாலையே போயறப் போறான்😤😤😤😤😤😤😤
அடேய் நீ பேசுறதுல பாதி புரியல 🥺🥺🥺🥺...நீ பேசுறது தமழா???
 
அடேய் நீ பேசுறதுல பாதி புரியல 🥺🥺🥺🥺...நீ பேசுறது தமழா???
டேய் நம்மூ தங்கம் ஒள்ளிவுடறேன்- எழுத்தாணிய வச்சு கண்ணை குத்தறது.

அப்பறம் ரகுவோட கேடுகெட்ட திட்டத்தை கண்டுபுடிச்சு அவனை தெருதெருவா தொரத்தி வெளுக்கப் போறதுதான் -தேரு தெருவுல வர்றது.

ஜோப்பில போட்டுக்கிறது - அவன் ரகுநாயோட பேச்சை நம்பி திரும்பவும் பணத்தை குடுத்து ஏமாந்த மாதிரி சிக்கப் போறானா ங்கிறது தான் மீனிங்க்டா நம்மூபேபி.
 
டேய் நம்மூ தங்கம் ஒள்ளிவுடறேன்- எழுத்தாணிய வச்சு கண்ணை குத்தறது.

அப்பறம் ரகுவோட கேடுகெட்ட திட்டத்தை கண்டுபுடிச்சு அவனை தெருதெருவா தொரத்தி வெளுக்கப் போறதுதான் -தேரு தெருவுல வர்றது.

ஜோப்பில போட்டுக்கிறது - அவன் ரகுநாயோட பேச்சை நம்பி திரும்பவும் பணத்தை குடுத்து ஏமாந்த மாதிரி சிக்கப் போறானா ங்கிறது தான் மீனிங்க்டா நம்மூபேபி.
😳😳😳😳அட அட அருமையான விளக்கம் ஒளவையார் பாட்டியே.. 🤣🤣🤣🤣
 
Top