Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 3

Advertisement

:love: :love: :love:

டேய் என்ன பீஸ்டா நீ??? இவ்ளோ கௌரவம் பார்க்கிறவன் எப்படிடா அந்த பெண்ணை கட்டிக்க கேட்கிற???
ஜெர்மனி போய் வந்ததும் அந்த உதய் காற்று உன் மேல வீசிடுச்சு போல...

பொண்ணுங்க ரெண்டும் ரொம்ப ரொம்ப மோசமா வளர்த்திருகாங்க பத்மா....
வீட்டுக்காரனையும் control பண்ண தெரியலை.... பொண்ணுங்களை வளர்க்க தெரியலை....
பொண்டாட்டியா அவங்க மேல தப்பில்லைனாலும் ஒரு அம்மாவா தப்பு அவங்க மேல தான்....
கட்டுப்படில்லாமல் பொண்ணுங்களை வளர்க்கிறது நமக்கு சுதந்திரமா தெரியலாம்...
பட் கல்யாணம் அதன் பிறகான வாழ்க்கைன்னு பல பிரச்சனைகளை தான் சந்திக்கிறாங்க....
ஆடை உடலை மறைக்க தான்.... உடலை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல....
சின்ன பொண்ணுக்கு ஆண்கள் தொடர்பு அபார்ஷன்....
அப்பாவுக்கு கள்ள தொடர்பு....
எதுக்கும் உதவாத பொண்டாட்டி/அம்மா....
நல்ல குடும்படா...
கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி பா.. சூர்யா துளசி இவர்கள் தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ குழந்தை கள் தான்
 
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன்
Nice ud sis
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன்
 
அடக்கண்றாவியே

இந்த சர்வேஷு கேக்கறப்பவே
அந்த பொம்பள இப்படி
மரியாதை இல்லாமல் இருக்கு
இதுல மான்சிய எப்படி
கல்யாணம்
 
அடக்கண்றாவியே

இந்த சர்வேஷு கேக்கறப்பவே
அந்த பொம்பள இப்படி
மரியாதை இல்லாமல் இருக்கு
இதுல மான்சிய எப்படி
கல்யாணம்
ஆண் எப்படி வேண்டுமானாலும் அதாவது மனைவி துணை இருக்கும் போதே வேறு பெண்ணை நாடினாலும் அவன் ஆண்..அதே பெண் நாடினால அதற்கு பெயர் வேறாக தானே இந்த சமூகம் சொல்கிறது...
தாலி இல்லாது எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்தாலும் தவறு தான்
 
ஆண் எப்படி வேண்டுமானாலும் அதாவது மனைவி துணை இருக்கும் போதே வேறு பெண்ணை நாடினாலும் அவன் ஆண்..அதே பெண் நாடினால அதற்கு பெயர் வேறாக தானே இந்த சமூகம் சொல்கிறது...
தாலி இல்லாது எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்தாலும் தவறு தான்
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி
 

Advertisement

Latest Posts

Top