Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 3

Advertisement

Well done sarvesh.nala mudivu.panam epdi yellam manushangalai thappu panna vaikudhu. Eagerly waiting for next ud
 
உன் மாமா தன்னோட சுயநலத்துக்காக அந்த குடும்பத்தை வச்சிருக்கறத குத்தமா சொல்ற நீ... இப்போ உன் கௌரவம் ங்கற சுயநலத்துக்காக அந்த பொண்ணை கல்யாணம் செய்ய போறையா சர்வா....
 
பத்மாவதி பாவம், வாழ்க்கையில் வலியோடு வாழும் அவருக்கு இப்படி ஓரு மகளா தான் நினைக்கத் தோணுது.

அது சரி, எப்படி தம்பி அந்த மான்சி ஓத்துக் போகுதுனு நினைக்கிற ?
 
Top