Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 3

Advertisement

துரோகம் செய்த மனைவினு ஒரு இடத்தில வருது....பத்மாவதி என்ன பண்ணினாங்க?ஆனா பிள்ளைங்க ரெண்டு பேரும் இப்படி ஆனதில கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் சமபங்கு தான்?

சர்வா முடிவுக்கு குடும்பம் ஒத்துக்கனும்...முத அவ ஒத்துக்குவாளா
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்.. வரும் அத்தியாயங்களில் தெளிவு படுத்தி விடுவேன் பா
 
Nice update Vijima. I hope Mansi’s dream of becoming an IAS officer will not end even if she marries Sarvesh.
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்.. அனைத்து குழப்பத்திற்கு பதில் கதையின் சொல்றேன் பா
 
Nice update. Is Sarva making right decision??
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி
Adapavi avanoda ponnu avanoda mosama irrukale. Abortion pannradhu avalakku avalavu easy aga poichudcha. Eppo endha mansi ponnu evanga family matti enna ellam problems face panna poralo
கண்டிப்பாக மான்சி பிரச்சனையை சந்திப்பாள் தான்.. ஆனால் தனக்கு ஒரு மரியாதையை அவளே ஏற்படுத்தி கொண்டு தான் வாழ்வாள்... நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்
 
:love: :love: :love:

டேய் என்ன பீஸ்டா நீ??? இவ்ளோ கௌரவம் பார்க்கிறவன் எப்படிடா அந்த பெண்ணை கட்டிக்க கேட்கிற???
ஜெர்மனி போய் வந்ததும் அந்த உதய் காற்று உன் மேல வீசிடுச்சு போல...

பொண்ணுங்க ரெண்டும் ரொம்ப ரொம்ப மோசமா வளர்த்திருகாங்க பத்மா....
வீட்டுக்காரனையும் control பண்ண தெரியலை.... பொண்ணுங்களை வளர்க்க தெரியலை....
பொண்டாட்டியா அவங்க மேல தப்பில்லைனாலும் ஒரு அம்மாவா தப்பு அவங்க மேல தான்....
கட்டுப்படில்லாமல் பொண்ணுங்களை வளர்க்கிறது நமக்கு சுதந்திரமா தெரியலாம்...
பட் கல்யாணம் அதன் பிறகான வாழ்க்கைன்னு பல பிரச்சனைகளை தான் சந்திக்கிறாங்க....
ஆடை உடலை மறைக்க தான்.... உடலை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல....
சின்ன பொண்ணுக்கு ஆண்கள் தொடர்பு அபார்ஷன்....
அப்பாவுக்கு கள்ள தொடர்பு....
எதுக்கும் உதவாத பொண்டாட்டி/அம்மா....
நல்ல குடும்படா...
 
Top