Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 3

Advertisement

Ninaichen Anitha ipdi oru case la maattuwa nu… ???

Adei Sarva… ethukku Mansiyai ne trap la maatti vida parkkura??? Kalyanam panni design design ah kodumai paduthava??? ???
 
ஏன்பா சூரி வைப்பாட்டி எவன்க்கோ பெத்த பிள்ளைக்கு இப்படி உருகுற. உன் பொண்ணப்பத்தி எப்பவாது நினைத்து பார்த்து இருக்கியா. அவ எங்கள் போறா எங்க வரா என்று.
 
அப்பன் புத்தி அப்படினா!!!! புள்ளை புத்தி அதுக்குமேலே போல அடே தாலிகட்டாம குடும்பம் நடத்தும் பொம்பிள்ளையின் என்ன பாவம் பண்ணியது???!! உங்க போதைக்கு அவ ஊறுகாய்???!!!
 
நல்ல வேளை அனிதாவிடமிருந்து தப்பித்தான் சர்வேஷ் :love: :love: :love:
 
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா, அடுத்து என்ன என்று யோசிக்கிறானே தவிர அந்த பெண்ணின் மனநிலையை பற்றி யோசிக்க மாட்டானோ..
 
Top