Selfie eduthathu mattum yazhi ku therinja itha vachiye ava lachiyatha adaiyalaame????ஆமா பாருங்களேன் selfie எடுத்தது கூடத் தெரியல.... மெய் மறந்து நின்னுட்டு... இவ வாய் மட்டும் தான்... ஆக்ஷன் எல்லாம் அதி தான்..
அப்போ அதுக்கும் ஆப்பா... ? யாழி உன்னை நினைச்சா ?????? சோ sad..??முதல்ல ஹனிமூன் போகட்டும் டும்... டும்... ட்டுட்டும் ? ?
எதே யாழி தேடுமா? ரைட்டர் ஜீ ஏன் இந்த கொலைவெறி யாழிமேல. அவளே அப்புராணியா இருக்கா. இந்த ஜொள்ளுபார்ட்டி துடியன் எது சொன்னாலும் மண்டைய மண்டைய தஞ்சாவூரூ பொம்மையாட்டம் ஆட்டறா. இவனோட சேந்து இவளும் ஓவரா மெய் மறந்து சைட்டடிக்க போயிறா.நாளைக்கு தெரிஞ்சிடும் தெய்வமே... நீங்க கொஞ்சம் சீக்கிரம் ஆஜர் ஆகிடுங்க யாழி பாப்பு உங்களை தேடும்...
அம்மா தொல்லையில இருந்து தப்பிக்க தானே இந்த கல்யாணமே அப்புறம் எப்படி கேட்கும்... அம்மாலாம் கேட்காது பாப்பா வேற ஒன்னு கேட்கும்
மரண பங்கம் சிஸ் சத்தியமா முடியல, வாயே சிரிச்சி, சிரிச்சி வலிக்குது ????.
நல்ல ஐடியா தான்... ? பாவம் அவ போனே அவ கைக்கு கிடைக்க மாட்டேங்குது.. இதுல அதி போனை எப்படி எடுக்குறதாம்...Selfie eduthathu mattum yazhi ku therinja itha vachiye ava lachiyatha adaiyalaame????
Veraiya.....???enna ji athu...அம்மா தொல்லையில இருந்து தப்பிக்க தானே இந்த கல்யாணமே அப்புறம் எப்படி கேட்கும்... அம்மாலாம் கேட்காது பாப்பா வேற ஒன்னு கேட்கும்