Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(1)

Advertisement

ஜெய் சொல்லறது போல அச்சுதன் பத்மினி பையனா அவங்களை இந்த மாதிரி சமாதான படுத்தறது அவரோட கடமை இல்லையா......
டேனியல சமாதான படுத்த காயங்குளம் போனவங்களுக்கு, இந்த ஆறு மாசமா அச்சச்சன சமாதானபடுத்த தோணலையானு எனக்கு வருத்தம்.....
விஜயனுக்காகனு ஆரம்பிச்ச பொய்..அவருக்கு பிடிக்காதத செய்தா ஏற்படும் பின்விளைவுகளை கண்கூடா பார்த்த பிறகும் எப்படி உண்மைய சொல்வாங்க....அது போக அச்சச்சன் குணம் ப்ரிகேடியருக்கும் இருக்கே...நான் எதுக்கு சமாதானப்படுத்தனும்னு அவருக்கு வீம்பு.
 
அச்சோ ப்ளேஸிகதை முழுக்க அவுங்க கடிதங்கள் தான்...

ஜெய் உங்க ராஜீவன் மாமா வை அவுங்க அப்பாவுக்கு லெட்டர் எழுத சொல்லி அதை படிக்க சொல்லு ஊர்மி மூலமா அப்போ அவளுக்கும் அச்சசன் உணர்வு புரியும்
 
😓😓😓

என்னடா இது? எல்லாரும் பிளஸ்ஸியோட லெட்டர், பொண்ணு மேல டேனியல் வச்ச பாசம், தாத்தா & பேத்தி பாண்டிங் எமோஷனல் பதிவுன்னு கமென்ட் சொல்றாங்க.. ஆனா நமக்கு மட்டும் வேற ஒரு காரணத்துக்காக ஃபீலிங் வருதே...🥺🥺 பவிகிட்ட தனியா சொல்லிக்குவோம்....😕😕

எனக்கு நானே சொல்லிக்கிறேன்...😌😌
images (2) (17).jpeg
 
Last edited:
என்ன இந்த எபிலயும் அச்சச்சனுக்கு ஆதரவு ஜாஸ்தியா இருக்கு😳

நீங்க சொன்ன மாதிரி டேனியல யாரும் ஏமாத்தல தான் பவி மா...அச்சச்சன் கிட்ட உண்மைய சொல்ற தைரியம் இல்ல(உங்க அச்சச்சன் மினி எம்டன் மாதிரி இருந்திருக்கார் போல🤭🤭🤭)..எங்க பாலேட்டா மாதிரி இருந்திருந்தா சொல்லிருப்பாங்க😎

இவ்வளவு ப்ரியமான மகளோட காதல ஏத்துக்க முடியல டேனியலுக்கு....மகளை விட எதுவும் பெரிசில்லைனு காலம் கடந்த ஞானோதயம்...
 
விஜயனுக்காகனு ஆரம்பிச்ச பொய்..அவருக்கு பிடிக்காதத செய்தா ஏற்படும் பின்விளைவுகளை கண்கூடா பார்த்த பிறகும் எப்படி உண்மைய சொல்வாங்க....அது போக அச்சச்சன் குணம் ப்ரிகேடியருக்கும் இருக்கே...நான் எதுக்கு சமாதானப்படுத்தனும்னு அவருக்கு வீம்பு.
உண்மையை மறைச்சிட்டாங்கன்னு கோபபட்டார்.....வேற ஒரு பின் விளைவும் ஏற்படலையே......
நீங்க சொல்லற பின்விளைவு ராஜீவன் கல்யாணத்தப்ப நடந்ததுனா.....அது இரண்டு வீட்டுக்கும் பொது தான்....

Wife ஓட அப்பாவை சமாதானம் பண்ண நினைச்சவர்....அப்பா அம்மாவையும் நினைச்சு இருக்கனும்......
தான் வளர்க்காத பொண்ணு தனக்காக இவ்வளவு யோசிக்கும் போது....நம்மளும் நம்ம parents ஐ நினைச்சு பார்க்கனும்னு தோணிஇருக்கனும்

இதை கூட நான் அச்சச்சனுக்கு உண்மை தெரிஞ்ச பிறகு செய்யலையேன்னு தான் வருத்தப்படறேன்....he had 6 months in btwn
 
Top