விஜயனுக்காகனு ஆரம்பிச்ச பொய்..அவருக்கு பிடிக்காதத செய்தா ஏற்படும் பின்விளைவுகளை கண்கூடா பார்த்த பிறகும் எப்படி உண்மைய சொல்வாங்க....அது போக அச்சச்சன் குணம் ப்ரிகேடியருக்கும் இருக்கே...நான் எதுக்கு சமாதானப்படுத்தனும்னு அவருக்கு வீம்பு.ஜெய் சொல்லறது போல அச்சுதன் பத்மினி பையனா அவங்களை இந்த மாதிரி சமாதான படுத்தறது அவரோட கடமை இல்லையா......
டேனியல சமாதான படுத்த காயங்குளம் போனவங்களுக்கு, இந்த ஆறு மாசமா அச்சச்சன சமாதானபடுத்த தோணலையானு எனக்கு வருத்தம்.....