பார்கவி நம்ம ஹீரோவ புகழ்ந்து பேசினதுல காண்டு ஆகிட்டாங்க ஏன்னா பார்கவி சீக்கிரம் நம்ம ஹீரோவ மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டாங்க என்று நினைச்சாங்க ஆனால் முதல் ஆளாக பார்கவி தான் சரண்டர் ஆகிட்டாங்களா அந்த கடுப்பு அதுவும் இல்லாமல் அவங்க ஹீரோயின் ஆளே இல்லாத ரூம்ல தனியா ஒழிஞ்சி விளையாடுறாளா இப்படி ஒரு லூசா ஹீரோயின் என்று அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து ஹீரோ ஆர்மிய எப்படி சமாளிக்க என்று இப்படி ஏதேதோ சொல்லி முட்டு கொடுத்துட்டு இருக்காங்கவாங்க தலைவி எப்படி ஒரு சின்ன குழந்தையை மிரட்டுறாங்க பாருங்க , ஆனால் நீங்க சூப்பரா சொன்னிங்க