இன்னைக்கு சமுதாயத்தின் பிரதிபலிப்பு தான் இது.மிகவும் கனமான பதிவு,
கௌரவ் என்னும் கொடிய மிருகத்தின் பணத்தாசையால் ஒரு சிறிய மலர் கசக்கி எறியப்பட்டது,,
அதிலும் மீண்டு வரும் இந்த அக்கினி குஞ்சு,,, உடலைத்தான் கலங்க படுத்தலாம்,, ஆனா அவள் மனது தூய பசுந்தங்கம்
கண்ணீர் வருகிறது சகோ,,, மனச ரொம்ப பாதிக்குது
இப்படி தான் கடத்துவாங்க... ஒரு விழிப்புணர்வு நமக்கும் அவசியம் தானே...
பழைய படத்தில எல்லாம் நாயகன் ரேப் பண்ணுவார்... உடனே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க... என்ன சொல்ல வரேன்னா... ரேப் பண்ணின பிறகு அவன் வில்லன் தான்... அவன எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த தகுதி இல்லாதவன்னு புரிஞ்சுக்கணும்!
கற்பு.. உடல் சம்பந்த பட்டது இல்லை!
நம்ம மக்களுக்கு அது இன்னும் ஏன் புரியலைன்னு ஒரு வருத்தம்.