Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by ilakkikarththi

Advertisement

  1. ilakkikarththi

    இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 14

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 14 ‘அவளது பென் கேமிராவில் இருந்த வீடியோவை தனது சொந்த லேப்டாப்பில் ஏற்றிவிட்டு, பின் தனது மெயிலில் சேமித்து வைத்தாள். இந்த வீடியோ மட்டும் போதாது இதை வைத்து பத்திரிக்கையில் வெளியிட்டால் மக்கள் அவ்வளவாக நம்பம்மாட்டார்கள். வேறு வழியில் அவர்கள் தவறு செய்வதை நான்...
  2. ilakkikarththi

    இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 13

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 13 ’இன்னும் எத்தனை நாளுக்கு சார் உங்க நாடகத்துல நான் நடிக்கனும். இந்த குடும்பத்துல ஒவ்வொருத்தரும் என்மேல காட்டுறம் பாசம் எனக்கானது இல்லை. வீட்டுல ஒவ்வொருத்தரும் என்னை பெயர் சொல்லி அழைக்கிறப்போ ஒரு நிமிஷம் எனக்கு பயமா தான் இருக்கு.’ உங்க பையனுக்கு கொடுக்கவேண்டிய...
  3. ilakkikarththi

    இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 12

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 12 “நாதன் – மணிமேகலை நடுமையம் அமர்ந்திருக்க. செல்வராஜ் – பார்வதி வலது பக்கம் அமர்ந்திருக்க. சேது – லதா இடது பக்கம் அமர்ந்திருக்க. பிரபாகரன் – ராதா மற்றும் ராஜேஷ் – லக்‌ஷ்மி அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர்.” “சிறியவர்கள் அனைவரும் பெரியவர்கள் பக்கத்தில் நின்றிருந்தனர்.”...
  4. ilakkikarththi

    இலக்கிகர்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 11

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 11 ஒரு மாதம் கழித்து*** “ கம்பெனி கேண்டினில் அமர்ந்திருந்த தனுஷ் அருகில் வந்து அமர்ந்தான் சுந்தர். சுந்தர் வந்ததை கூட அறியாமல் வாங்கி வைத்திருந்த காஃபியை பார்த்துகொண்டே இருந்தான்.” “என்ன இவன் காஃபியை குடிக்காம அதையே உத்து பார்த்திட்டு இருக்கான் என்னாச்சு இவனுக்கு.”...
  5. ilakkikarththi

    இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 10

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 10 “என்ன ஆனந்தா... என்னாச்சு அந்த பையன பத்தி விசாரிக்க சொல்லிருந்தேன்ல. விசாரிச்சுட்டயா ஆனந்தா” என கற்பகம் கேட்க. “விசாரிச்சுட்டேன் சின்ன அம்மா... பையன் ரொம்ப நல்ல பையன், எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அம்மா, அப்பா இல்லை, ஐ.பி.எம் கம்பெனில...
  6. ilakkikarththi

    இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 9

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 9 “அவனது யோசனை முழுவதும் ‘அவள் சொல்லிய காதல்’ தான். யோசனையிலே இருந்தவன் தன் வீட்டை தாண்டி வேறு ஒரு தெருவிற்க்கு சென்றுவிட்டான்.” “தன்னுடைய வீடு நினைத்து வேறொரு வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியதும் தான் தெரிந்தது இது தன்னுடைய வீடு இல்லை என்று.” “தனுஷ் மாமா, இன்னைக்கு...
  7. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 8

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 8 ”அன்று முழுவதும் கோவிலில் நடந்த கெடவெட்டு, பொங்கலில் அனைவருக்கும் வேலை சரியாக இருந்தது. சிறியவர்கள், சாப்பிட வந்தவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார்கள்.” “அனைத்து வேலைகளும் முடிந்து, அனைவரும் சேர்ந்து மாலையில் தான் வீடு வந்து சேர்ந்தார்கள். வந்த உடன் சிறிவர்கள்...
  8. ilakkikarththi

    இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 7

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 7 ”இந்த கெமிஸ்ட்ரி, பார்முலா என்னனு கொஞ்சம் பார்த்து சொல்லு தென்றல்.” சங்கவி கேட்க. ”இது ரொம்ப ஈசி சங்கவி...” என அதன் பார்முலா விளக்கத்தை தெளிவாக சங்கவிக்கு புரியும் படி சொல்லிக்கொடுத்தாள். “வேதியியல் பற்றி முக்கியமான வேதிவினைகளை, சங்கவிக்கும், அவளது வகுப்பு...
  9. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 6

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 6 ”ஆத்தா அங்களாஈஸ்வரி, பொங்கலு நல்லபடியா பொங்கி வரனும் என் தாயே... உன்னை நம்பி வந்த என் குடும்பத்துக்கு இனி நீ தான் நல்லபடியா வழி நடத்தனும். என் பேரன், பேத்திகளுக்கு நல்லபடியா மாலை எடுத்துகொடுக்கனும் சாமி.” மேகலை கைகூப்பி வேண்ட. ”மேகலையின் வேண்டுதலுக்கு இணங்க...
  10. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 5

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 5 “அன்று சுதாவின் திதி நாள். ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, ஓமக்குண்டத்தின் அருகில் தினகரனும், தென்றலும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின் நிர்மலாவும், ஆனந்தனும் அமர்ந்திருந்தனர். கொஞ்சம் தள்ளி, தினகரன், ஆனந்தனின் குடும்பமும், இருந்தனர்.” “மந்திரம் ஓதி முடித்து...
  11. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 4

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 4 “இங்க பாருங்க அண்ணா, வீடு வந்ததுகூட தெரியாம எப்படி தூங்குதுங்கனு.” வருண், ப்ரவீனை அழைத்துக்காட்ட. “ நீ ஓட்டிட்டு வந்ததுக்கு நானே இன்னும் கொஞ்சம் நேரத்துல தூங்கிருப்பேன், அவங்க தூங்குறதுல தப்பே இல்லை வருண்.” “என்ன அண்ணா, உங்க ஆளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களா.,”...
  12. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி ‘ இளம்தென்றலோடு ஒரு கவிதை 3

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 3 ”அம்மா உன் பக்கத்துல தான் இருக்கேன் கண்ணம்மா. உன்னைவிட்டு எங்கயும் போகலை. உன் விருப்பத்தை அப்பாகிட்ட சொல்லு, அவர் கண்டிப்பா சம்மதிப்பாரு. அப்பாக்கு, நான்னா ரொம்ப பிடிக்கும், அவர்கிட்ட எதையும் மறைக்காதா கண்ணம்மா.” “நீ விரும்புறதை அப்பாக்கிட்ட சொல்லும்மா, அப்பா...
  13. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி ‘ இளம்தென்றலோடு ஒரு கவிதை 2

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 2 “பார்வதி... பார்வதி இங்கன செத்த வாத்தா...” என பார்வதியின் மாமியார் மணிமேகலை, பார்வதியை அழைக்க. “இதோ வரேன் அத்தை...” மாமியர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் நடக்கும் மருமகள். “என்ன அத்தை எதாவது வேண்டுமா...” “ஏன் ஆத்தா, பேராண்டி இன்னேரம் ஊரு எல்லைக்கே...
  14. ilakkikarththi

    இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 1

    இளந்தென்றலோடு ஒரு கவிதை 1 ” எல்லாத்துக்கும் காரணம், நீ தான்.” “ நான் என்ன பண்ணேன்” “ நீ மட்டும், நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருந்தா இப்போ நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்.” “எந்த நேரத்துல என்ன பேசுற தனுஷ்.” “இப்போவும் நான் பேசலனா, அப்புறம் பேச முடியாம போயிடும்...” ”நான் என்ன...
Top