அத்தியாயம் 19
மயக்கத்தில் இருந்தவளின் முன்னே வந்து நின்றவன் தன் பக்கத்தில் இருந்த ஆளுக்கு அவளை எழுப்பும்படி கட்டளைப் பிறப்பித்தான்.
அந்தத் தடிமாட்டு தாண்டவராயனும்கூட அவளின் மேல் தண்ணீரைத் தெளிக்கக் கண்களைச் சுருக்கியபடி மெல்ல எழுந்தாள் பெண்ணவள். சுற்றியும் தன் பார்வையைத் திருப்பிப்...
அத்தியாயம் 18
அமுதனின் கண்கள் தெறித்துவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நம்பிக்கை துரோகத்தை அவனின் மனதால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் மேலாக அவனின் அருகில் இருந்த தேவகியால் நடந்த நிகழ்விலிருந்து வெளிவர இயலவில்லை சுத்தமாக.
நடந்த சம்பவங்கள் கண்முன்னே இன்னும் இருப்பதாய்...
அத்தியாயம் 17
"நிகிதா, நைட் எனக்கு நீ ஜூஸ் தானே கொடுத்த... ஆனா அதைக் குடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஒன்னுமே தெரியலையே..." என்றான் அமுதன் தன் மனைவியிடம்.
"அதுதான் எனக்கும் புரியலை அமுதா. அந்த ஜூஸை நீ குடிச்சதுக்கு அப்புறம் உனக்குச் சுத்தமா சுயநினைவே இல்லை. உன்னைக்...
அத்தியாயம் 14
அமுதனும் நிகிதாவும் அப்போது தான் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்.
நிகிதாவோ தன் கணவனின் இடுப்பைப் பற்றியபடி உள்ளே வர அவனோ கால்கள் தடுமாறியபடி வந்தான் அமுதன்.
அதைக் கண்ட பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போயினார்கள்.
ஏனென்றால் அமுதனுக்குக் குடிப்பழக்கம் சுத்தமாய்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.