Recent content by ரமா

Advertisement

  1. இருளோடு தீபம் ஏற்றினாய் 19

    அத்தியாயம் 19 மயக்கத்தில் இருந்தவளின் முன்னே வந்து நின்றவன் தன் பக்கத்தில் இருந்த ஆளுக்கு அவளை எழுப்பும்படி கட்டளைப் பிறப்பித்தான். அந்தத் தடிமாட்டு தாண்டவராயனும்கூட அவளின் மேல் தண்ணீரைத் தெளிக்கக் கண்களைச் சுருக்கியபடி மெல்ல எழுந்தாள் பெண்ணவள். சுற்றியும் தன் பார்வையைத் திருப்பிப்...
  2. இருளோடு தீபம் ஏற்றினாய் 18

    அத்தியாயம் 18 அமுதனின் கண்கள் தெறித்துவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நம்பிக்கை துரோகத்தை அவனின் மனதால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் மேலாக அவனின் அருகில் இருந்த தேவகியால் நடந்த நிகழ்விலிருந்து வெளிவர இயலவில்லை சுத்தமாக. நடந்த சம்பவங்கள் கண்முன்னே இன்னும் இருப்பதாய்...
  3. இருளோடு தீபம் ஏற்றினாய் 17

    அத்தியாயம் 17 "நிகிதா, நைட் எனக்கு நீ ஜூஸ் தானே கொடுத்த... ஆனா அதைக் குடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஒன்னுமே தெரியலையே..." என்றான் அமுதன் தன் மனைவியிடம். "அதுதான் எனக்கும் புரியலை அமுதா. அந்த ஜூஸை நீ குடிச்சதுக்கு அப்புறம் உனக்குச் சுத்தமா சுயநினைவே இல்லை. உன்னைக்...
  4. இருளோடு தீபம் ஏற்றினாய் 16

    அத்தியாயம் 16 தன் உடல் நடுங்க நின்றிருந்த சிவாவின் தோளில் அழுத்தமாய் தன் கரத்தை பதித்த நந்தினி, "சிவா, என்னாச்சுடி உனக்கு? இப்போது எதுக்கு உன்னோட உடம்பு நடுங்குது? ஏதாவது சொல்லேன்டி..." என்றாள் பயமாக. "நம்மோட ஸ்பான்சர் அவரா நந்து? ஆனா இத்தனை நாளா நாம வேற யாரையோ இல்லை நினைச்சிருந்தோம்...
  5. இருளோடு தீபம் ஏற்றினாய் 15

    sry sis konjam personal problem.. nalaiku conform ah ud varum sis.. thanks for your compliment sis
  6. இருளோடு தீபம் ஏற்றினாய் 15

    அத்தியாயம் 15 "பாட்டி..." என்றான் அதிர்ச்சியாய் கன்னத்தில் கை வைத்தபடி. ஆம், அமுதனை அடித்தது சௌந்திரமே தான். "என்னடா பாட்டி, ராத்திரி நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு உன்னைக் கொன்னே போட்டிருக்கணும். ஆனா உன்னை அடியோட விட்டேன்னு சந்தோஷப்படு அமுதா..." என்றார் ஆத்திரமாய். "பாட்டி, நான்...
  7. இருளோடு தீபம் ஏற்றினாய் 14

    அத்தியாயம் 14 அமுதனும் நிகிதாவும் அப்போது தான் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர். நிகிதாவோ தன் கணவனின் இடுப்பைப் பற்றியபடி உள்ளே வர அவனோ கால்கள் தடுமாறியபடி வந்தான் அமுதன். அதைக் கண்ட பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போயினார்கள். ஏனென்றால் அமுதனுக்குக் குடிப்பழக்கம் சுத்தமாய்...
Back
Top