Athaan kalyaanam nadakkuthu nu sollitaan illa ipa ethukku flower akka indha song uh thali ah katta sollunga unga thalivana
Athaan kalyaanam nadakkuthu nu sollitaan illa ipa ethukku flower akka indha song uh thali ah katta sollunga unga thalivana
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லிபிரியாணி தான் வேண்டும் என்று கேட்டு கல்யாணத்தை நிறுத்துனதே நீங்கள் தான் அப்புறம் எதுக்கு அழுது சீன் போடுறீங்கம்மா
எதுக்குடா பூவே எப்படி ன்னு கேக்கறேன்
மச்சி புயல் அடிக்குது எப்படி குடை பிடிக்க , கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்.... புயல் வலுவிழந்தான்னு
Udane neenga unga thalaivanukku ponnu paaakaa kilambiduvingaleyஆசையா வந்த தலைவனை நிம்மதியா ஒரு உம்மா குடுக்க விடாம கிளாஸ் எடுக்குறா நான் அப்பவே இவ சரிபட்டு வரமாட்டான்னு சொன்னேன் அதனால தான் உஷாரா தலிவன் கல்யானத்தை நிறுத்தி இருப்பாரு இப்ப வாங்கடா சண்டைக்கு
வைஷு நம்மு இந்த பாட்டு போட்டதல இருந்து இதையே கேட்டுட்டு இருக்கேன் ரொமான்ஸ் சீன்க்கு போடலாம்ன்னு இருந்தேன் சீன் வந்துச்சு கூடவே ஆப்பும்எதுக்குடா பூவே எப்படி ன்னு கேக்கறேன்
சிவனேனு இருந்த எங்க தலைவனை இந்த அழுமூஞ்சி கிட்ட கோர்த்து விட்டதே நீங்க தான் கோபால் மவனே தலைவன் கிட்ட போய் தான் பாரேன் அப்புறம் இருக்கு கச்சேரிசிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லி
சீதாம்மாவோட மண்டைய அவனோட அப்பங்காரன் மூலியமா கழுவி தளிரை வரவச்சிட்டு ரூமுக்குள்ளாற கதவைச் சாத்தி பயமுறுத்தி அந்த சிலுப்பட்டைக்காரி ஆத்தா ராஜி கண்ணுல படற மாதிரி பறக்காவெட்டித்தனம் பண்ணி
சீதாவ கஜபதி கால்ல வுழுகுறளவுக்கு கொண்டாந்து வுட்டு கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லி அழவக்கிறானே அந்த மரமண்டையனோட மண்டைய பொளக்காம
பொளக்காம வுடமாட்டேன்
டேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்காசிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லி
சீதாம்மாவோட மண்டைய அவனோட அப்பங்காரன் மூலியமா கழுவி தளிரை வரவச்சிட்டு ரூமுக்குள்ளாற கதவைச் சாத்தி பயமுறுத்தி அந்த சிலுப்பட்டைக்காரி ஆத்தா ராஜி கண்ணுல படற மாதிரி பறக்காவெட்டித்தனம் பண்ணி
சீதாவ கஜபதி கால்ல வுழுகுறளவுக்கு கொண்டாந்து வுட்டு கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லி அழவக்கிறானே அந்த மரமண்டையனோட மண்டைய பொளக்காம
பொளக்காம வுடமாட்டேன்