Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 9

Advertisement

Manase romba kastama irukku ji intha udhai paiyan yemathitaane thalir ah😭😭antha ponnu evlo kastatha thaan thaanguvaalo ஒரு பக்கம் பெரியப்பா ஒரு பக்கம் ராஜீ ஒரு பக்கம் அப்பா இல்லாத கஷ்டம் பாவங்க தளிர் இப்ப இவன் வேற கல்யாணம் நடக்காதுன்னு சொல்றான்:cautious:
எனக்கென்னவோ உதய்கு இந்த ராஜி பண்ணதெல்லாம் தெரிஞ்சு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் கல்யாணம்னு சொல்லுவானோனு தோனுது......
நீங்க என்னனு நினைக்கறீங்க
 
எனக்கென்னவோ உதய்கு இந்த ராஜி பண்ணதெல்லாம் தெரிஞ்சு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் கல்யாணம்னு சொல்லுவானோனு தோனுது......
நீங்க என்னனு நினைக்கறீங்க
நிறைந்த சபையில் தன்னை வளர்த்த பெரியம்மாவை கீழ் இறக்குவான் என்று நினைக்கிறீங்களா...???!!!
 
நிறைந்த சபையில் தன்னை வளர்த்த பெரியம்மாவை கீழ் இறக்குவான் என்று நினைக்கிறீங்களா...???!!!
அப்படினு நினைச்சு மனசை தேத்திக்க வேண்டிய கட்டாயத்தில் ஆத்தர் நம்மை நிறுத்திடாங்க அடுத்த எபி போடற வரை .....வேற என்ன செய்ய...
 
எனக்கென்னவோ உதய்கு இந்த ராஜி பண்ணதெல்லாம் தெரிஞ்சு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் கல்யாணம்னு சொல்லுவானோனு தோனுது......
நீங்க என்னனு நினைக்கறீங்க
இருக்கலாம் ஜி வாய்ப்பு இருக்கலாம் நிவி சுஜி எல்லாமே சொல்லிட்டாங்களோ
 
@உதயா சிஸ் ‍என்னோட கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கிறதா 😭 உங்க தலைவன் தளிர கட்டிப்புடிச்சு பயமுறுத்திட்டு ரொமான்ஸ் பன்னிட்டு போயிடுவாரு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ கல்யாணம் நடக்காதாம்
 
ராஜி ஜெகா விஷயம் உதய்க்கு தெரிஞ்சிடுச்சா 🧐🧐🧐 இப்போ எதுக்கு ஹீரோ மணமேடையில் கல்யாணத்தை நிறுத்துற மாதிரி சீன் 😣😣😣😣😣😣😣😣😣

கஜபதி 🤔🤔 ராஜி ஜெகா 🥶🥶🥶இதுல யாரும் ஏழரைய இழுத்து விட்டாங்களோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ கல்யாணத்தை நிறுத்துறேன் என்று சொல்லி ஏதோ செய்றான் 😨😨😨

கல்யாணம் நிற்காது என்று தான் நினைக்கிறேன் 🧐🧐🤔


வைஷு எங்களுக்கே என்ன பிரச்சினை என்று தெரியல 🧐🤔🤔 இதுல நீ வேற நடுவுல வந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு 🥶🥶🥶🥶🥶🥶
7 1/2 இழுத்து விட்டது இவங்க இல்ல... ருத்ரா தான்... கதை கொஞ்சம் நல்லா போனாலே பொறுக்காது... இதுல முதல் epi லர்ந்தே ராஜி ஆட்சி தான்... இப்போ டாப் அப் dialogue போட்டு end போட்டாச்சு ... திருப்தியா தூங்கு செல்லம்.. நாங்க அடுத்த epi வர வரை மண்டைய பிச்சுக்கிட்டு தூங்காம இருக்கோம்..
 
எனக்கென்னவோ உதய்கு இந்த ராஜி பண்ணதெல்லாம் தெரிஞ்சு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் கல்யாணம்னு சொல்லுவானோனு தோனுது......
நீங்க என்னனு நினைக்கறீங்க
எனக்கும் அப்படி தான் தோணுச்சு டியர்.... இருந்தாலும் நாம ஒன்னு நினைக்க ஆத்தர் வேற எதாவது செய்வாங்கன்னு எதுவும் சொல்லலை😒😒😒😒.
 
@உதயா சிஸ் ‍என்னோட கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கிறதா 😭 உங்க தலைவன் தளிர கட்டிப்புடிச்சு பயமுறுத்திட்டு ரொமான்ஸ் பன்னிட்டு போயிடுவாரு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ கல்யாணம் நடக்காதாம்
எங்க ஹீரோ மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்குதுங்க 🤩🥰🤩 எனக்கு என்னவோ சீதா தான் மேடைக்கு வந்து பொண்ணோட கல்யாணத்தில் எல்லாம் செய்யணும் என்று சொல்வானோ என்று தோணுது 🤔🤔🤔🤔🤔🤔

அடுத்த எபி வருகிற வரை இப்படி எதையாவது யோசிச்சு மனசை தேத்திக்கணும் 🧐🧐🧐🧐🧐
 
Top