Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 9

Advertisement

பிரியாணி தான் வேண்டும் என்று கேட்டு கல்யாணத்தை நிறுத்துனதே நீங்கள் தான் 😏😏😏😏 அப்புறம் எதுக்கு அழுது சீன் போடுறீங்கம்மா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லி 😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாம்மாவோட மண்டைய அவனோட அப்பங்காரன் மூலியமா கழுவி தளிரை வரவச்சிட்டு ரூமுக்குள்ளாற கதவைச் சாத்தி பயமுறுத்தி அந்த சிலுப்பட்டைக்காரி ஆத்தா ராஜி கண்ணுல படற மாதிரி பறக்காவெட்டித்தனம் பண்ணி😤😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாவ கஜபதி கால்ல வுழுகுறளவுக்கு கொண்டாந்து வுட்டு கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லி அழவக்கிறானே அந்த மரமண்டையனோட மண்டைய பொளக்காம
பொளக்காம வுடமாட்டேன் 😤😤😬😬😬😬😬😬😤😤😤😤😤
 
ஆசையா வந்த தலைவனை நிம்மதியா ஒரு உம்மா குடுக்க விடாம கிளாஸ் எடுக்குறா 🤧🤧🤧🤧🤧🤧நான் அப்பவே இவ சரிபட்டு வரமாட்டான்னு சொன்னேன் :p:p:p:p அதனால தான் உஷாரா தலிவன் கல்யானத்தை நிறுத்தி இருப்பாரு🤪🤪🤪🤪🤪 இப்ப வாங்கடா சண்டைக்கு🤣🤣🤣🤣🤣🤣
 
மச்சி புயல் அடிக்குது எப்படி குடை பிடிக்க 🤣🤣🤣🤣, கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்.... புயல் வலுவிழந்தான்னு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

RP யை கண்டுபிடிடா இந்த ஹீரோயின் ஹார்மி கத்தி சண்டை போட்டா கூட தேவலாம் போல ஒப்பாரி வச்சி கதறும் போது சகிக்கல 😝😝😝😝...
 
ஆசையா வந்த தலைவனை நிம்மதியா ஒரு உம்மா குடுக்க விடாம கிளாஸ் எடுக்குறா 🤧🤧🤧🤧🤧🤧நான் அப்பவே இவ சரிபட்டு வரமாட்டான்னு சொன்னேன் :p:p:p:p அதனால தான் உஷாரா தலிவன் கல்யானத்தை நிறுத்தி இருப்பாரு🤪🤪🤪🤪🤪 இப்ப வாங்கடா சண்டைக்கு🤣🤣🤣🤣🤣🤣
Udane neenga unga thalaivanukku ponnu paaakaa kilambiduvingaley :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
😬😬😬😬😬😬😬 எதுக்குடா பூவே எப்படி ன்னு கேக்கறேன் 🤨 🤨 🤨 🤨 🤨
வைஷு நம்மு இந்த பாட்டு போட்டதல இருந்து இதையே கேட்டுட்டு இருக்கேன் :cool::cool: ரொமான்ஸ் சீன்க்கு போடலாம்ன்னு இருந்தேன் சீன் வந்துச்சு கூடவே ஆப்பும் 🤧🤧🤧🤧🤧
 
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லி 😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாம்மாவோட மண்டைய அவனோட அப்பங்காரன் மூலியமா கழுவி தளிரை வரவச்சிட்டு ரூமுக்குள்ளாற கதவைச் சாத்தி பயமுறுத்தி அந்த சிலுப்பட்டைக்காரி ஆத்தா ராஜி கண்ணுல படற மாதிரி பறக்காவெட்டித்தனம் பண்ணி😤😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாவ கஜபதி கால்ல வுழுகுறளவுக்கு கொண்டாந்து வுட்டு கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லி அழவக்கிறானே அந்த மரமண்டையனோட மண்டைய பொளக்காம
பொளக்காம வுடமாட்டேன் 😤😤😬😬😬😬😬😬😤😤😤😤😤
சிவனேனு இருந்த எங்க தலைவனை இந்த அழுமூஞ்சி கிட்ட கோர்த்து விட்டதே நீங்க தான் கோபால் 😆😆😆😆😆😡😡😡😡😡😡😡😡😡மவனே தலைவன் கிட்ட போய் தான் பாரேன் அப்புறம் இருக்கு கச்சேரி🤨🤨🤨🤨
 
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை கண்ணாலம் மூச்சுக்கிறேனு சொல்லி 😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாம்மாவோட மண்டைய அவனோட அப்பங்காரன் மூலியமா கழுவி தளிரை வரவச்சிட்டு ரூமுக்குள்ளாற கதவைச் சாத்தி பயமுறுத்தி அந்த சிலுப்பட்டைக்காரி ஆத்தா ராஜி கண்ணுல படற மாதிரி பறக்காவெட்டித்தனம் பண்ணி😤😤😤😤😤😤😤😤😤😤😤
சீதாவ கஜபதி கால்ல வுழுகுறளவுக்கு கொண்டாந்து வுட்டு கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லி அழவக்கிறானே அந்த மரமண்டையனோட மண்டைய பொளக்காம
பொளக்காம வுடமாட்டேன் 😤😤😬😬😬😬😬😬😤😤😤😤😤
டேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா 😡:mad::mad::mad::mad::mad: செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்கா 🤧🤧🤧🤧

1713243087644.png
 
Top