சிஸ் அவந்தான் சில்லறை மாத்தி குடுத்துட்டு போய்ட்டானேமது
பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்காம இப்படி தானா போய் படுகுழில விழப் பார்த்தா....
நல்லவேளை தப்பிச்சுட்டான்னு நினைச்சா அதுக்குள்ள இந்த ரகு அவளுக்கு எதிரா சொல்லி சதீஷை குழப்பிட்டான்.... சும்மாவே பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுவான்.... இப்போ இதெல்லாம் சேர்ந்து மதுவை தானே சந்தேகப் படுவாங்க.... ஏற்கனவே இவங்க வீட்ல எல்லாரும் மூளையை சவீதாகிட்ட அடகு வச்சுருக்காங்க... இனி அவ என்ன பண்ணுவாளோ...
இதுவே எங்க ஹீரோன்னா safe ஆ காப்பாத்தி விட்டுட்டு போயிருப்பான்....
நானும் அப்படி தான் எதிர் பார்த்தேன் கர்ணா காப்பாத்திடுவான் இங்கு நடந்ததை பத்தி வீட்டுல சொல்லாமல் ஒழுங்கா படிப்பை பாரு என்று சொல்வான் என்று நினைச்சேன் ஆனால் ஆத்தர் ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன் என்று ஒரு முடிவோடு இருக்காங்கமது
பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்காம இப்படி தானா போய் படுகுழில விழப் பார்த்தா....
நல்லவேளை தப்பிச்சுட்டான்னு நினைச்சா அதுக்குள்ள இந்த ரகு அவளுக்கு எதிரா சொல்லி சதீஷை குழப்பிட்டான்.... சும்மாவே பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுவான்.... இப்போ இதெல்லாம் சேர்ந்து மதுவை தானே சந்தேகப் படுவாங்க.... ஏற்கனவே இவங்க வீட்ல எல்லாரும் மூளையை சவீதாகிட்ட அடகு வச்சுருக்காங்க... இனி அவ என்ன பண்ணுவாளோ...
இதுவே எங்க ஹீரோன்னா safe ஆ காப்பாத்தி விட்டுட்டு போயிருப்பான்....
வாய்ப்பு கொடுத்திருந்தா தலைவன் வேற லெவல் perform பண்ணிடுவார்ன்னு ஹீரோயின் ஆர்மி கூட சேர்ந்து ரைட்டர் சதி பண்ணிட்டாங்கமது
பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்காம இப்படி தானா போய் படுகுழில விழப் பார்த்தா....
நல்லவேளை தப்பிச்சுட்டான்னு நினைச்சா அதுக்குள்ள இந்த ரகு அவளுக்கு எதிரா சொல்லி சதீஷை குழப்பிட்டான்.... சும்மாவே பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுவான்.... இப்போ இதெல்லாம் சேர்ந்து மதுவை தானே சந்தேகப் படுவாங்க.... ஏற்கனவே இவங்க வீட்ல எல்லாரும் மூளையை சவீதாகிட்ட அடகு வச்சுருக்காங்க... இனி அவ என்ன பண்ணுவாளோ...
இதுவே எங்க ஹீரோன்னா safe ஆ காப்பாத்தி விட்டுட்டு போயிருப்பான்....
எங்க ஹீரோவ கலாய்க்குறது இருக்கட்டும் அடுத்த எபில உங்க ஹீரோயினை மொத்த குடும்பமும் தொவைச்சு காயப் போட போறாங்கஉன்றாளோட டக்கு அம்புட்டு தான் ப்பா. அதுக்கு எல்லாம் ஒரு டைம் வரும்.அப்ப பாக்கலாம் கொடை வள்ளலின் பர்மாமன்ஸை .
View attachment 8055
Ji correct ah sonninga chilranuRP jiiiiiii ..... enna kodumai idhu ... romba baaramaa iruku ... already veetla avala madika mattaaanga ipppa innum mosamaa nadathuvaanga ... paavam Madhu ... so sad
aanaalum chilra vaanga karnava raghu ah choose panna vechu enna solla vareenga .... correct ah yen link kuduthennga enaku andha unmai therinjaaganum ... hihi chilra nu solreengalaaaaa ...
Sathish nee nalla annanaa illanaalum correct time vandiye adhuve periya vishayam
RP naan kooda heroku mass scene vechuduveengannu nenechu bayandhu poi irunden aanalum neenga enga thalaivi nu sollaaama solliteenga ... ungaluku oru O