Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 18

Advertisement

அடேய் உன்னை கத்தரிக்காய் கழுவின தண்ணீர் எல்லாம் பானகமா உனக்கு...

சுரேஷ் உன்னைகொல்லனும் டா
 
செம்ம.. கல கல கோ... ஆனாலும் பயபுள்ள கத்தரிக்காய் கழுவின தண்ணிய பானகம்னு எப்புட்றா நினைச்ச!! வாணிலா பங்கம் பன்றா..

ரேகா.....

நகுலன் திரும்ப போனா சந்தேகம் வராம இருக்கனுமே...
 
அருமை டியர்.
ஆனாலும் எங்க கோ வை ரொம்ப தான் ஓட்டுறீங்க நீங்க எல்லோரும்.......
எவ்ளோ பொறுமையா, பெரியவங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கான்??
அது புரியாது உங்க யாருக்கும்??
ஒருவேளை ஊருக்கு இவங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்தால் எல்லா பிரச்சனைக்கும் முடிவு வரும் ல??
 
Sirichu mudiyala. But it makes me sad to think of rekha and thennila. This whole suresh family should be put behind bars and never return. Psychos. Kanajana and jeyamohan too should be imprisoned. Worst parents.
 
Top