Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

சூப்பர் எப்பி,
அண்ணன், தங்கைகள், பாசம் செம...
இவங்க மனசு எல்லாம் நோகாம எப்படி லட்டு கைப்பிடிக்க போறான்?
 
அருமையான பதிவு
அண்ணனுக்கு இப்பவே பொண்ணு
முடிவு பண்ணுறது சரியா
அப்ப பிகரு இல்லை இல்ல லட்டு
மகிழ்ச்சி சிஸ்.. பிரச்சனையின் ஆரம்பமே அதுதான்.. ஆமா பிகருன்னு சொன்னத விட லட்டு நல்லாயிருக்குல அதான் அப்படி மாத்திட்டான் சிஸ்
 
சூப்பர் எப்பி,
அண்ணன், தங்கைகள், பாசம் செம...
இவங்க மனசு எல்லாம் நோகாம எப்படி லட்டு கைப்பிடிக்க போறான்?
நன்றி சிஸ்.. கண்டிப்பா பிரச்சனைகள் உருவாகும் சிஸ்.. சுந்தருக்குத்தான் இன்னும் இன்னும் பொறுமை தேவைபப்டும்
 
சூப்பர் எபிசொட் மகேஸ்வரி ? ? ....
தர்ஷினி அம்மா அப்பா இப்போ இல்லையா ....நல்ல வேளை பாட்டி இருகாங்க ....
சுந்தர் என்ன அக்காவோட நாத்தனாருக்கு சரி சொல்ல ரெடியா இருக்கான் ....
தர்ஷி எப்படி இவன் வாழ்க்கைல வருவா .... வள்ளி உறவுமுறைல சிக்கல் வருமா .....

ஒரு இடம் மட்டும் புரியலை .....அது தான் பேங்க் பணம் போடுறது ...சுந்தர் யார் பேருக்கு
போடுறான் .... ஒரு தங்கை பேருல மட்டும் தானா ...அது கொஞ்சம் தெளிவா இல்லை பா ...
மகிழ்ச்சி சிஸ்.. நிச்சயம் நிறைய சிக்கல்களோடதான் தர்ஷினி இவன் வாழ்க்கைக்குள்ள வருவாள் சிஸ்.. ஸாரி சிஸ் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல குழந்தை பிறந்தா கவர்மெண்ட் சார்பில் அவங்களுக்கு 16000 முதல்ல போட்டாங்க.. இப்போ எவ்வளவுன்னு தெரியல அதத்தான் சொல்ல வந்தேன் .. சரியா விளக்காம விட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்க...
 
Top