Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

:love: :love: :love:

சுந்தர் மனசு இருக்கே :p:p:p
பக்கத்து சீட்டு சொந்தக்காரி தானா.....
இனி தாராளமா அடிக்கலாம்பா.......

சுந்தரி :p:p:p எங்க வீட்டு சுந்தரி தான் நியாபகம் வருது....

குடும்பத்துக்காரங்க பேச்சு தெரிஞ்ச பேச்சு தானே.......
அதெல்லாம் தூக்கிட்டு போட்டால் தான் வாழமுடியும்.....
அந்த வடுவே காட்டாத பாசமான குடும்பம்.....
அந்த வெள்ளை பிகரை கூட்டிகிட்டே வந்துட்டாங்க போல.......

தண்டம் பொண்டாட்டிக்கு என்னவாம்???
தர்ஷி க்கு அம்மா அப்பா இல்லையா???
பணம் காசு இல்லாவிட்டால் மருமகள்னு சொன்ன தங்கை பொண்ணு கூட அந்நியமா போயிடுறா......
உடன்பிறந்தோர் பலவிதம்...... அதுவும் திருமணத்திற்கு பின்.......
சொந்தத்திலயே நல்லா இருந்தாலும் கெட்டு போனாலும் பேச ஒரு குரூப்பே இருக்கும் . நாம கண்டுக்காம போயிட்டே இருக்கனும்.. அதே போலதான் பணமும்.. நிறைய இருந்தாலும் சிக்கல்தான் போல
 
Panam paarthu thaan uravu pola.. dharshini thandan maman family romba mosam pola..

Haha.. enna pasakaara kudumbam.. thangachi sonnathum ponnu paarkama okay sollittaan.. appo laddu
கண்டிப்பா நிறைய உறவுகளுக்குள்ள பகை வர காரணமே பணம்தான் டியர்..
 
Top