Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

சூப்பர் பதிவு மகிழ்ச்சி அக்கா . சுந்தர் உனக்கு இருக்கிற பிரச்சனையில் லட்டு குட்டி ஏன் கவலைய இருக்குதுனு கவலைபடற பாத்திய நீ எங்கேயோ போயிட்ட நம்ம சுந்தரோட லட்டு குட்டியோட அத்தைக்காரி இன்னும் என்னவேல்லாம் பண்ணபோறலோ . அருமையான பதிவு மகி அக்கா
ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா...ஹாஹாஹா அவன்தான் ஹீரோவாம் அதான் தன் பிரச்சனையை விட ஹீரோயின் பிரச்சனை ஐயாவுக்கு பெரிசா போச்சாம்டா
 
சுந்தர் தூக்கம் தொலைப்பான்னு பாத்து நல்லாவே தூங்கிறாப்போல
ஹாஹாஹா அதுக்கு இன்னும் கொஞ்சநாளாகும் டியர்
 
Appatha character ku aal kidachuruchu ?
Dharshini baby ku ena pblm sundar machan un relative ponnaye site adikeengala;)
நமக்கு அப்பத்தா இல்லாம கதை எழுதுறது கொஞ்சம் கஷ்டம்தான் டியர் அதான் ஹாஹாஹா,... சைட்தானேடா காசா பணமா போயிட்டு போறான்
 
Hai sister..
Good start sister...sundar annan romba paasakara annan than..sambathika foriegn poravanga nilamai ipadithan..entha functionkum inga vara mudiathu...manasellam ingayae irukum. angayum avangaluku onnuna inga kashtam than...epadiyo anna vanthutaru...dharshiniya pathutaru..inimel avangala epadi kothu vidaringanu parka waiting..annan kashtatha parthu purinjikira sisters...enakum kooda antha soap kattila konjam thangapa... :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:
மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா இது மாதிரி நிறையபேர் வெளிநாடுகள்ல இருந்து முக்கியமான தேவைகளுக்கு கூட வரமுடியாம கஷ்டப்படுறத பார்த்திருக்கோம்..ஹாஹாஹாஹா நான் கோர்த்துவிட ரெடியாகிட்டேன்.. இந்த தர்ஷினிபுள்ளதான் ரொம்ப அமைதியா இருந்து அடம்பிடிக்கிது அத மட்டும் சரிகட்டிட்டா வேலை முடிஞ்சிரும்... நாமளும் நாரதர் கலகத்தை இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்..அந்த சோப்பு கட்டியத்தான் சிஸ் நானும் ரொம்ப நாளா தேடுறேன்... ம்ம்ம் கண்ணுலயே மாட்ட மாட்டேங்கிது...
 
மகிழ்ச்சி சிஸ்.. நிச்சயம் நிறைய சிக்கல்களோடதான் தர்ஷினி இவன் வாழ்க்கைக்குள்ள வருவாள் சிஸ்.. ஸாரி சிஸ் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல குழந்தை பிறந்தா கவர்மெண்ட் சார்பில் அவங்களுக்கு 16000 முதல்ல போட்டாங்க.. இப்போ எவ்வளவுன்னு தெரியல அதத்தான் சொல்ல வந்தேன் .. சரியா விளக்காம விட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்க...
இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது .....மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை ...
கதைல சொல்லிடுங்க பா ....நன்றி
 
Top