Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

Hai sister..
Good start sister...sundar annan romba paasakara annan than..sambathika foriegn poravanga nilamai ipadithan..entha functionkum inga vara mudiathu...manasellam ingayae irukum. angayum avangaluku onnuna inga kashtam than...epadiyo anna vanthutaru...dharshiniya pathutaru..inimel avangala epadi kothu vidaringanu parka waiting..annan kashtatha parthu purinjikira sisters...enakum kooda antha soap kattila konjam thangapa... :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:
 
ஆமா மேம்... இன்று ரொம்பவும் கூட்டம் அதிகம்....
சாதாரண நாள்லயாச்சும் ஒரு தடவை
கோயிலுக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டு வரணும், கலா டியர்
ரொம்ப நாள் ஆசைப்பா
 
View attachment 426View attachment 427


Varam Vaangi Vanthaval Naan 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. இந்த பதிவ படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...
சுந்தர் தூக்கம் தொலைப்பான்னு பாத்து நல்லாவே தூங்கிறாப்போல
 
அவனோட அப்பாவுக்குத்தான் சுந்தர்
பணம் அனுப்புவான்னு நினைக்கிறேன், உமா டியர்
சௌந்தரம் கேட்டு வள்ளி சொல்வதைப் பார்த்தால் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் டெலிவரிக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களோன்னு தோணுதுப்பா
ஆனால் ஜி ஹெச்சில் அப்படியெல்லாம் இல்லையே
அரசு ஆஸ்பத்திரியில் இலவச வைத்தியம்ன்னாலும் வார்டுபாய், நர்ஸ்
etc., இவங்க நம்மக்கிட்டே பிடுங்கத்தானே பார்ப்பாங்க
ஒருவேளை மிச்சமான பிரைவேட் ஹாஸ்பிடல் செலவுன்னு சுந்தரின் பெற்றோர் கொடுப்பாங்களோ
அதான் கேட்கறேன் பானு ....அந்த இடம் தெளிவா இல்லை ....
 
சூப்பர் பதிவு மகிழ்ச்சி அக்கா . சுந்தர் உனக்கு இருக்கிற பிரச்சனையில் லட்டு குட்டி ஏன் கவலைய இருக்குதுனு கவலைபடற பாத்திய நீ எங்கேயோ போயிட்ட நம்ம சுந்தரோட லட்டு குட்டியோட அத்தைக்காரி இன்னும் என்னவேல்லாம் பண்ணபோறலோ . அருமையான பதிவு மகி அக்கா
 
Top