நன்றி சிஸ்மிக அசத்தலான பதிவு
நன்றி சிஸ்மிக அசத்தலான பதிவு
நன்றி சிஸ்அருமையான பதிவு சகோ
நன்றி சிஸ்Sis.. very nice ud...after seeing all this wishing nandha should get huge punishment . waiting for nandha to get inreturn
நன்றி சிஸ்வீட்டு number ah இருக்குமோ
நன்றி சகோமனிதனுடைய ஆசை என்ன வெள்ளம் செய்ய வைய்க்கிறது என்பதற்கு நந்தா & நரசிம்மன் இருவரும் சாட்சி,
அம்ரிஷ் கொலை அழகாக விவரித்துள்ளது அதே போல் மாதுரி & சித்தார்த் பாசம் மாதுரி காலில் செருப்பு கூட இல்லாமல் செல்வது பாசம் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை,
மாதுரி தேடும் மனிதன் தன நரசிம்மனை கடத்தலில் அம்ரிஷ்க்கு வேலை...
செய்தவனாக இருக்க வேண்டும்.நந்தா & ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டால் இனி அவள் துப்பறியும் வக்கீல் மூளை அனைத்தையும் தோண்டி துருவி எடுத்துவிடும்,
மாட்டிகிட்டயே நந்தா, மாதுரி அப்படி யாரிடம் அந்த தகவலை கொடுத்துள்ளாள்...
இனி நந்தாவின் அழிவு திண்ணம். மப்பு உனக்கு இருக்கு ஆப்பு
நன்றி சிஸ்மிகவும் அருமையான பதிவு ரமா டியர்
???நந்தா ஓநாய் இவ்வளவு அதிர்ச்சியாகும் அளவுக்கு அந்த மூன்றாவது நபர் ஐஸ்வர்யாவா?
இல்லை ஒருவேளை சுதர்ஷனின் லாயர் அக்காவா?
நன்றி சிஸ் ?சொந்த தங்கையோ??
நன்றி சிஸ் ?Nice ud