Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 18

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே!

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 18.1

எங்கிருந்தோ வந்தாள் 18.2

படித்துவிட்டு உங்களோட கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே. சென்ற அத்தியாயத்திற்கு கருத்துகள் மற்றும் லைக்ஸ் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

அடேய் துரோகி....... வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவனுக்கே இந்த நிலை...... நீ காசுக்காக ஒருத்தி பதவிக்காக ஒருத்தி னு ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடி சபாஷ் சொல்றியா???
ரெண்டு பெரும் ஒரு நாள் மோத போறீங்க பாரு.......
உன் சாவு எப்படியோ???

சரி மாமனாருக்கு இவ்ளோ நடந்திருக்கு....... நந்தா எங்கே???
சீன்ல வரவே இல்லையே???

கேக்குற கேள்விக்கு பதில் சொல்றவன் கிட்ட பேசலாம்...... சண்டை போடலாம்....... பிரச்னையை சரி பண்ண ட்ரை பண்ணலாம்........
ஆனால் கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் பேசுறவன் கிட்ட பேசுறதே வேஸ்ட்...... இன்னும் இவன் வேணுமா என்ன???

நரசிம்மன் வழியே தான் டாக்டர் கௌஷிக் பழக்கமா....

பொண்ணுக்கு 3 வயசாச்சு........ 1 வயசு இருக்கும் போதே பழக்கம்.......
இன்னும் புது மம்மி வரலை....... So இந்த அதிர்ச்சி போன் நம்பர் ஐஸ்வர்யா வா தான் இருக்கணும்.......

மாதுரி விசாரணை நேராவே நடத்திட்ட போல........
அப்போ அப்பாவை கொன்ற துப்பு அவள் கிட்ட இருக்கு.......
நரசிம்மன் பொண்ணு அப்பாவுக்காக எதிரா போகுமோ???
நரசிம்மன் மாதுரி டார்கெட்......... நந்தா நரசிம்மன் டார்கெட்???

மாதுரி ஐஸ் ரெண்டு பேரும் விடாதீங்க இவங்க 3 பேரையும்......
சாகட்டும்........
 
Last edited:
Top