Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 18

Advertisement

மனிதனுடைய ஆசை என்ன வெள்ளம் செய்ய வைய்க்கிறது என்பதற்கு நந்தா & நரசிம்மன் இருவரும் சாட்சி,
அம்ரிஷ் கொலை அழகாக விவரித்துள்ளது அதே போல் மாதுரி & சித்தார்த் பாசம் மாதுரி காலில் செருப்பு கூட இல்லாமல் செல்வது பாசம் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை,

மாதுரி தேடும் மனிதன் தன நரசிம்மனை கடத்தலில் அம்ரிஷ்க்கு வேலை...

செய்தவனாக இருக்க வேண்டும்.நந்தா & ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டால் இனி அவள் துப்பறியும் வக்கீல் மூளை அனைத்தையும் தோண்டி துருவி எடுத்துவிடும்,

மாட்டிகிட்டயே நந்தா, மாதுரி அப்படி யாரிடம் அந்த தகவலை கொடுத்துள்ளாள்...

இனி நந்தாவின் அழிவு திண்ணம். மப்பு உனக்கு இருக்கு ஆப்பு
 
நந்தா ஓநாய் இவ்வளவு அதிர்ச்சியாகும் அளவுக்கு அந்த மூன்றாவது நபர் ஐஸ்வர்யாவா?
இல்லை ஒருவேளை சுதர்ஷனின் லாயர் அக்காவா?
 
:love: :love: :love:

அடேய் துரோகி....... வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவனுக்கே இந்த நிலை...... நீ காசுக்காக ஒருத்தி பதவிக்காக ஒருத்தி னு ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடி சபாஷ் சொல்றியா???
ரெண்டு பெரும் ஒரு நாள் மோத போறீங்க பாரு.......
உன் சாவு எப்படியோ???

சரி மாமனாருக்கு இவ்ளோ நடந்திருக்கு....... நந்தா எங்கே???
சீன்ல வரவே இல்லையே???

கேக்குற கேள்விக்கு பதில் சொல்றவன் கிட்ட பேசலாம்...... சண்டை போடலாம்....... பிரச்னையை சரி பண்ண ட்ரை பண்ணலாம்........
ஆனால் கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் பேசுறவன் கிட்ட பேசுறதே வேஸ்ட்...... இன்னும் இவன் வேணுமா என்ன???

நரசிம்மன் வழியே தான் டாக்டர் கௌஷிக் பழக்கமா....

பொண்ணுக்கு 3 வயசாச்சு........ 1 வயசு இருக்கும் போதே பழக்கம்.......
இன்னும் புது மம்மி வரலை....... So இந்த அதிர்ச்சி போன் நம்பர் ஐஸ்வர்யா வா தான் இருக்கணும்.......

மாதுரி விசாரணை நேராவே நடத்திட்ட போல........
அப்போ அப்பாவை கொன்ற துப்பு அவள் கிட்ட இருக்கு.......
நரசிம்மன் பொண்ணு அப்பாவுக்காக எதிரா போகுமோ???
நரசிம்மன் மாதுரி டார்கெட்......... நந்தா நரசிம்மன் டார்கெட்???

மாதுரி ஐஸ் ரெண்டு பேரும் விடாதீங்க இவங்க 3 பேரையும்......
சாகட்டும்........
நன்றி அக்கா :love:
 
Top