மனிதனுடைய ஆசை என்ன வெள்ளம் செய்ய வைய்க்கிறது என்பதற்கு நந்தா & நரசிம்மன் இருவரும் சாட்சி,
அம்ரிஷ் கொலை அழகாக விவரித்துள்ளது அதே போல் மாதுரி & சித்தார்த் பாசம் மாதுரி காலில் செருப்பு கூட இல்லாமல் செல்வது பாசம் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை,
மாதுரி தேடும் மனிதன் தன நரசிம்மனை கடத்தலில் அம்ரிஷ்க்கு வேலை...
செய்தவனாக இருக்க வேண்டும்.நந்தா & ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டால் இனி அவள் துப்பறியும் வக்கீல் மூளை அனைத்தையும் தோண்டி துருவி எடுத்துவிடும்,
மாட்டிகிட்டயே நந்தா, மாதுரி அப்படி யாரிடம் அந்த தகவலை கொடுத்துள்ளாள்...
இனி நந்தாவின் அழிவு திண்ணம். மப்பு உனக்கு இருக்கு ஆப்பு
அம்ரிஷ் கொலை அழகாக விவரித்துள்ளது அதே போல் மாதுரி & சித்தார்த் பாசம் மாதுரி காலில் செருப்பு கூட இல்லாமல் செல்வது பாசம் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை,
மாதுரி தேடும் மனிதன் தன நரசிம்மனை கடத்தலில் அம்ரிஷ்க்கு வேலை...
செய்தவனாக இருக்க வேண்டும்.நந்தா & ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டால் இனி அவள் துப்பறியும் வக்கீல் மூளை அனைத்தையும் தோண்டி துருவி எடுத்துவிடும்,
மாட்டிகிட்டயே நந்தா, மாதுரி அப்படி யாரிடம் அந்த தகவலை கொடுத்துள்ளாள்...
இனி நந்தாவின் அழிவு திண்ணம். மப்பு உனக்கு இருக்கு ஆப்பு