நான் போய் பார்த்துட்டேன்.அப்படி என்ன சொன்னேன்
நான் போய் பார்த்துட்டேன்.அப்படி என்ன சொன்னேன்
அம்மாடி அது எதோ தூக்கத்துல உளறிட்டேன் போல......அப்படி என்ன சொன்னேன்
பார்த்தாலும் மறந்துருங்க ஜிநான் போய் பார்த்துட்டேன்.
ஆனாலும் அவரோட செயலை போற்ற முடியாது. 1st year படிக்கற பொண்ணுகிட்ட தன் மனதை வெளிப்படுத்திய செயலை தான் சொல்றேன். ஏதோ சொல்லாமல் இருப்பது பாரமாக இதயத்தை அழுத்த அந்த பாரத்தை யமுனா மனசுல இறக்கி வெச்சுட்டாரேன்னு ஒரு பார்வை. கோகிலா வளர்ந்த மாதிரி ஒரு சூழலில் வளர்ந்த பொண்ணு இல்லையே யமுனா.
நான் சூர்யாவோட காதலை ரசிப்பேன் தான். அவர் பையனுக்கு பொண்ணு பார்க்கும் நிலையிலும் மனைவிக்கு மருமக சரியா ஒத்துப்போகும்னு யோசிக்கற ஒரு மனுஷன். அதை என்னால admire பண்ணாமல் இருக்க முடியாது.
என்னோட இந்த கருத்தை தானே சிங்காரம்-கல்கி கதையில் உதய்கிட்ட சூர்யாவும் சொல்லறாரு. So he accepts his mistake - தான் இளைஞனா செஞ்ச தவறை தந்தையாய் இருக்கும் போது. ( பவித்ரா என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம் )
நான் போய் பார்த்துட்டேன்.
பக்கம் பக்கமா காதல் கதை படிச்சாலும், எனக்கு ஆண்டவர் வாக்கு தான் பாலிசி-
"காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
அந்த வயசுல Hormone செய்யும்... குழப்பம் தானடா'.
[அந்த ஒரு வரி தான் எனக்கு பிடிக்கும் . காதலை Test match innings மாதிரி சொல்லறதுக்கு நான் ரசிகை இல்லை ]
அம்மாடி அது எதோ தூக்கத்துல உளறிட்டேன் போல......
AFAS I remember சூர்யா பறக்க கூப்பிடலை பேபி......சாத்துக்குடி தான் மாப்பிள்ளை பார்க்கிறாங்கனு சூர்யாவை பறக்க கூப்பிட்டது.....அவர் வீட்ல பேசலாம்னு தான் சொல்லுவார்....இந்தம்மா தான் வேண்டாம்னு சொன்னதுசூர்யா நடக்க விடாம பறக்க கூப்பிட்டார். சோ பட்சி பறந்து போச்சு
சூர்யா நல்லவர் வல்லவர் நாளும் தெரிந்தவர்.....அவரைப் போல் அகிலத்தில் எவரும் இல்லை...அவருக்கு அவரே நிகர்அது உண்மைஉறக்கத்தில் கூட வருது