Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 10

Advertisement

😍😍😍

ஒரு சந்தேகம், இந்த ஸ்டாலின் அந்த டிஃபன் பாக்ஸை கரெக்டா யமுனாகிட்ட கொண்டு போய் கொடுத்துடுவாரா? 🤔🤔
இவரு கைக்குட்டையை ஆட்டய போடுவாரு.. உடனே இவருக்கு நாங்க இந்த பாட்டை போடணுமோ? 😒😒

Oh Sindhu ma you are a genius in finding the appropriate video clips, songs —— (y) 🤭:love:
 
என்னை கோர்த்து விடறதுல எவ்வளவு சந்தோஷம்.
நான் last time - ம் இந்த episodes - ல இதே stand தான். சொல்லப்போனா எனக்கு comment போட்ட ஞாபகம் கூட இல்லை.
எல்லாத்தையும் ஈடு செய்யற அளவுக்கு இவரு அவங்களோட வாழ்க்கையை நிறைவு செய்தார்தான் மறுக்க முடியாது ஆனால் இழந்தது அவங்க தானே.
அதை விட யமுனாவோட அண்ணன் இழந்தது - அதுவும் வலி நிறைந்தது தானே.

சூர்யா அவரோட ஊர் - உறவு எதையும் இழக்கலையே.

பக்கம் பக்கமா காதல் கதை படிச்சாலும், எனக்கு ஆண்டவர் வாக்கு தான் பாலிசி-
"காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
அந்த வயசுல Hormone செய்யும்... குழப்பம் தானடா'.
[அந்த ஒரு வரி தான் எனக்கு பிடிக்கும் . காதலை Test match innings மாதிரி சொல்லறதுக்கு நான் ரசிகை இல்லை ]
You a realistic person, Novelreader “etharthavathy”, looking at a situation without a rose tinted glasses (y)
 
என்னை கோர்த்து விடறதுல எவ்வளவு சந்தோஷம்.
நான் last time - ம் இந்த episodes - ல இதே stand தான். சொல்லப்போனா எனக்கு comment போட்ட ஞாபகம் கூட இல்லை.
எல்லாத்தையும் ஈடு செய்யற அளவுக்கு இவரு அவங்களோட வாழ்க்கையை நிறைவு செய்தார்தான் மறுக்க முடியாது ஆனால் இழந்தது அவங்க தானே.
அதை விட யமுனாவோட அண்ணன் இழந்தது - அதுவும் வலி நிறைந்தது தானே.

சூர்யா அவரோட ஊர் - உறவு எதையும் இழக்கலையே.

பக்கம் பக்கமா காதல் கதை படிச்சாலும், எனக்கு ஆண்டவர் வாக்கு தான் பாலிசி-
"காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
அந்த வயசுல Hormone செய்யும்... குழப்பம் தானடா'.
[அந்த ஒரு வரி தான் எனக்கு பிடிக்கும் . காதலை Test match innings மாதிரி சொல்லறதுக்கு நான் ரசிகை இல்லை ]
தங்கள் நேர்மையை மெச்சினோம் :love: :love: :love:

அப்புறம் பவிய எப்படி கலாய்கறதாம்....... நீங்க தான் அவங்களுக்கு சூர்யாவை முட்டுக்குக்கறதுல main pillar nu நினைச்சுட்டு இருக்காங்க;);)
 
தங்கள் நேர்மையை மெச்சினோம் :love: :love: :love:

அப்புறம் பவிய எப்படி கலாய்கறதாம்....... நீங்க தான் அவங்களுக்கு சூர்யாவை முட்டுக்குக்கறதுல main pillar nu நினைச்சுட்டு இருக்காங்க;);)
நான் சூர்யாவோட காதலை ரசிப்பேன் தான். அவர் பையனுக்கு பொண்ணு பார்க்கும் நிலையிலும் மனைவிக்கு மருமக சரியா ஒத்துப்போகும்னு யோசிக்கற ஒரு மனுஷன். அதை என்னால admire பண்ணாமல் இருக்க முடியாது.

ஆனாலும் அவரோட செயலை போற்ற முடியாது. 1st year படிக்கற பொண்ணுகிட்ட தன் மனதை வெளிப்படுத்திய செயலை தான் சொல்றேன். ஏதோ சொல்லாமல் இருப்பது பாரமாக இதயத்தை அழுத்த அந்த பாரத்தை யமுனா மனசுல இறக்கி வெச்சுட்டாரேன்னு ஒரு பார்வை. கோகிலா வளர்ந்த மாதிரி ஒரு சூழலில் வளர்ந்த பொண்ணு இல்லையே யமுனா.

என்னோட இந்த கருத்தை தானே சிங்காரம்-கல்கி கதையில் உதய்கிட்ட சூர்யாவும் சொல்லறாரு. So he accepts his mistake - தான் இளைஞனா செஞ்ச தவறை தந்தையாய் இருக்கும் போது. ( பவித்ரா என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம் )
 
ஆனாலும் அவரோட செயலை போற்ற முடியாது. 1st year படிக்கற பொண்ணுகிட்ட தன் மனதை வெளிப்படுத்திய செயலை தான் சொல்றேன். ஏதோ சொல்லாமல் இருப்பது பாரமாக இதயத்தை அழுத்த அந்த பாரத்தை யமுனா மனசுல இறக்கி வெச்சுட்டாரேன்னு ஒரு பார்வை
Correct.... அதே தான் நானும் சொல்றேன். படிக்கற பொண்ணு மனச குழப்பி.....குழம்பின குட்டைல மீன் பிடிக்கிறார்...
 
Correct.... அதே தான் நானும் சொல்றேன். படிக்கற பொண்ணு மனச குழப்பி.....குழம்பின குட்டைல மீன் பிடிக்கிறார்...

Andha appavi abbaayi ku avalo lam yosika theriyaadhu ka😞.
 
Top