Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 39

Advertisement

மிகவும் அருமை.
மீண்டும் ஒருமுறை படிக்கத்தூண்டுகிறது
 
Sujatha.. ஜெய் அம்மா பெயரா ( doubt)

And ரத்னா,ஜீவன் தாத்தா ok... பால, பிரபா எல்லாம்???🤪🤪🤪🤣🤣🤣🤣

எதார்த்தம் ஏற்று புரிந்து நடக்கும் உறவுகள் அமைவது ..வரம்
வரம் வாங்கி வந்தவள் ஊர்மி...😍😍😍

சந்தோசமா, நிறைவா இருக்கு 🤗🤗🤗🤗🤗
 
நிறைவா இருக்கு :love::love: இழப்பு ஈடுகட்ட முடியாததுனாலும் அதன் ஏக்கம் மறைய சுஜா ராஜீவனிடம் ஒட்டிக்கொண்டது நிறைவாக இருக்கு. எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சிக்கிட்டு நடந்துகுறதுனாள தான் எல்லாம் சாத்தியமாகி இருக்கு.
 
Top