Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 26

Advertisement

எல்லாருக்கும் அவங்க பக்கம் நியாயம் இருந்தாலும்... இந்த ஊர்மி பண்ணது ரொம்ப ஓவர்..‌😤😤😤

ஜெய்க்கு நியாயம் வேணும் @Pavithra Narayanan கா...🙁🙁🙁
#justiceforjayettaa 😂😂😂
நியாயம் தானே அவன் கிட்ட நிறைய இருக்கே சரண் 😌😌😌
 
#justiceforjayettaa 😂😂😂
நியாயம் தானே அவன் கிட்ட நிறைய இருக்கே சரண் 😌😌😌
போராடுவோம் போராடுவோம் ஜெயேட்டாக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் @SINDHU NARAYANAN
 
போராடுவோம் போராடுவோம் ஜெயேட்டாக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் @SINDHU NARAYANAN

அந்த பெண்ணுக்கே அவ்வளவு டென்சன், இதுல இவரு லவ் தான் பெரிய பிரச்சனையா? கா.
வெயிட் பண்ணட்டும்!
 
🤣🤣🤣🤣🤣
லிஸ்ட் லயே இல்லையே!
எனக்கே ஆச்சரியம் தான் என்னோட கற்பனைக் குதிரையோட வேகத்தைப் பார்த்து. சும்மா தறிகெட்டு எந்தெந்த திசையிலோ ஓடுதில்ல 🤔. இத்தனைக்கும் நான் மெகா - தொடர்கள் கூட பார்க்கிற ஆள் இல்லை.
பின்ன எப்படி இப்படி 🤔
எப்படியாவது ஜெய்யை காஞ்சிக்கு பொட்டி -படுக்கையை கட்ட வைக்கணும் என்கிற ஆசை தான் காரணமா இருக்கும்.
"காஞ்சியில் கோடைக் காலம் "- என் title எப்படி?
 
எனக்கே ஆச்சரியம் தான் என்னோட கற்பனைக் குதிரையோட வேகத்தைப் பார்த்து. சும்மா தறிகெட்டு எந்தெந்த திசையிலோ ஓடுதில்ல 🤔. இத்தனைக்கும் நான் மெகா - தொடர்கள் கூட பார்க்கிற ஆள் இல்லை.
பின்ன எப்படி ippadi🤔
எப்படியாவது ஜெய்யை காஞ்சிக்கு பொட்டி -படுக்கையை கட்ட வைக்கணும் என்கிற ஆசை தான் காரணமா இருக்கும்.
"காஞ்சியில் கோடைக் காலம் "- என் title எப்படி?
Last line adipoli!!!

ஜெய் மேல என்ன காண்டு, தேவிகுளம் மாதிரி ஒரு place ல இருந்துட்டு காஞ்சி பொறதெல்லம் 😏😏😏

ஆமா நீங்க காஞ்சிக்கு இவ்வளவு சப்பொர்ட் பண்றீங்களே, உங்க ஊர் காஞ்சிபுரம் ஆ என்ன? இல்லை TN பாசம் ஆ? 😂😂😂

எனக்கு இப்போ இந்த கதை படிக்கிற காஞ்சிவாசிகளை நினைச்சு கொஞ்சம் பயமா தான் இருக்கு. 😂😂😂

உண்மையில் என் பிரண்ட் இபப்டி காஞ்சிபுரம் பெருமை பேசிட்டே இருப்பா, like ஊர்மிளா .
 
Last line adipoli!!!

ஜெய் மேல என்ன காண்டு, தேவிகுளம் மாதிரி ஒரு place ல இருந்துட்டு காஞ்சி பொறதெல்லம் 😏😏😏

ஆமா நீங்க காஞ்சிக்கு இவ்வளவு சப்பொர்ட் பண்றீங்களே, உங்க ஊர் காஞ்சிபுரம் ஆ என்ன? இல்லை TN பாசம் ஆ? 😂😂😂

எனக்கு இப்போ இந்த கதை படிக்கிற காஞ்சிவாசிகளை நினைச்சு கொஞ்சம் பயமா தான் இருக்கு. 😂😂😂

உண்மையில் என் பிரண்ட் இபப்டி காஞ்சிபுரம் பெருமை பேசிட்டே இருப்பா, like ஊர்மிளா .
எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊரும் இல்லை நான் அங்க வசிக்கவும் இல்லை. நான் இன்னும் ஒரு முறை கூட அங்க போனதும் இல்லை. ஆனாலும் காஞ்சி போல சிறந்த மாநகரம் இல்லைன்னு ஒரு முதுமையான சொல்வழக்கு இருக்கு.
" Naarishu Seetha
Nagareshu Kaanchi
Pushpeshu Jaathi..... " இப்படி இன்னும் ஒன்னு ரெண்டு வரி வரும். எனக்கு முழுவதும் தெரியாது.

Apart from story:
ஊர் பெருமைன்னு பார்த்தால் காஞ்சி மிக மிக முதன்மையான இடத்துல நிற்கும். சில ஊரில் எல்லாம் பிறக்கவோ வசிக்கவோ ரொம்ப குடுத்து வெச்சு இருக்கணும்னு சொல்லுவாங்க தெரியுமா. காஞ்சிபுரம் அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்று.

Back to the story: எப்ப பார்த்தாலும் மழை பெய்யற தட்பவெட்பத்தை தான் ரசிக்கணுமா என்ன? எனக்கெல்லாம் tropical climate தான் comfortable. So காஞ்சிபுரத்துக்கு நீங்க குடுத்த
smiley marks - ஐ நான் கொடுக்க மாட்டேன்.
 
அந்த பெண்ணுக்கே அவ்வளவு டென்சன், இதுல இவரு லவ் தான் பெரிய பிரச்சனையா? கா.
வெயிட் பண்ணட்டும்!
என்னது டென்சனா? Jai க்கு தான் all tension....இந்த பொண்ணு எல்லோரையும் இல்ல tension பண்ணிட்டு இருக்கு....
Jai கூட கூட்டணி வெச்சா அவரு தங்கமா தாங்கி எல்லா tensionயும் இல்லாம பண்ணிருவார்.....கொஞ்சம் உங்க heroine க்கு advice செய்யுங்க
 
எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊரும் இல்லை நான் அங்க வசிக்கவும் இல்லை. நான் இன்னும் ஒரு முறை கூட அங்க போனதும் இல்லை. ஆனாலும் காஞ்சி போல சிறந்த மாநகரம் இல்லைன்னு ஒரு முதுமையான சொல்வழக்கு இருக்கு.
" Naarishu Seetha
Nagareshu Kaanchi
Pushpeshu Jaathi..... " இப்படி இன்னும் ஒன்னு ரெண்டு வரி வரும். எனக்கு முழுவதும் தெரியாது.

Apart from story:
ஊர் பெருமைன்னு பார்த்தால் காஞ்சி மிக மிக முதன்மையான இடத்துல நிற்கும். சில ஊரில் எல்லாம் பிறக்கவோ வசிக்கவோ ரொம்ப குடுத்து வெச்சு இருக்கணும்னு சொல்லுவாங்க தெரியுமா. காஞ்சிபுரம் அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்று.

Back to the story: எப்ப பார்த்தாலும் மழை பெய்யற தட்பவெட்பத்தை தான் ரசிக்கணுமா என்ன? எனக்கெல்லாம் tropical climate தான் comfortable. So காஞ்சிபுரத்துக்கு நீங்க குடுத்த
smiley marks - ஐ நான் கொடுக்க மாட்டேன்.

en arivu kannai thiranthathuku nandri.


neenga sonathum poi thedinen.

Idhula Jati nu oru flower iruku, adhu Malli pooo pola, Idhu agreed. Pushpesu Jati dhan


May be intha modern era la, Kanchi, Thanjai, lam lost its old charm, romba city feel kodukra places ah maariduchu, so even though I have been to Kanchi, I couldnot feel that! enada chennai maari irukunu thonichu except the temples.

Neenga pota comment en friend ku anupinaa avalodhaan, hahaa, perumaaaiiiii Devikulam varai pesuvaaaaaa. ava pesi pesi Kanchi en manasula pathinju pochuuuuu!

Yes yes, mazhai konjam over rated dhan!

Next time Koyambedu il oru kodai kalam :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
போராடுவோம் போராடுவோம் ஜெயேட்டாக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் @SINDHU NARAYANAN
ஆமாம் தோழி, நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடுங்க.. ஒரு எட்டு போய் என்னான்னு கேப்போம்... சரியான பதில் வரலையின்னா பவித்ரா வீட்டுக்கு முன்னாடி உண்ணாவிரதம் இருந்து ஜெய்க்கு நியாயம் கிடைக்குற வரைக்கும் போராடுவோம்... 💪💪💪
FB_IMG_1680062779250.jpg
 
Top